
செய்திகள் மலேசியா
துன் அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு நீதிமன்றம் அனுமதி
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மத் படாவி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 85 ஆகும்.
1MDB வழக்கு விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், துன் அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
இறுதி மரியாதை செலுத்துவதற்காக நஜிப்பிற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நீதிமன்றம் அதன் வழக்கு விசாரணையை காலை 9.50 மணிக்கு ஒத்திவைத்தது
அப்துல்லா அஹ்மத் படாவிக்கு இறுதி மரியாதை செலுத்த தேசிய சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது என்று நஜிப்பின் வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா, நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்குவேரா கூறினார்
துன் அப்துல்லா அஹ்மத் படாவி அமைச்சரவையில் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரை துணைப்பிரதமராக பொறுப்பு வகித்திருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2025, 9:11 pm
பேச்சு சுதந்திரம் போய்விட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்: துன் மகாதீர்
April 16, 2025, 8:20 pm
பிறை இல்லாத தேசியக் கொடி ஏற்றுக் கொள்ள முடியாதது: மாமன்னர்
April 16, 2025, 8:10 pm
சின் சியூ செய்தித்தாள் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் விசாரணைக்கு அழைப்பு: உள்துறை அமைச்சு உத்தரவு
April 16, 2025, 2:08 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
April 16, 2025, 2:06 pm
சிங்கப்பூரில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தவருக்குச் சிறை
April 16, 2025, 2:05 pm
கெஅடிலான் கட்சித் தேர்தலில் பண அரசியலா?; விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: பிரபாகரன்
April 16, 2025, 2:05 pm
பிறை இல்லாத தேசியக் கொடி: கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஸ்லி மாலிக்
April 16, 2025, 2:04 pm