
செய்திகள் மலேசியா
எளிமையான மதிப்புகளுடன் மக்களின் அடையாளத்தை வடிவமைத்த ஒரு அரசியல் தலைவரை நாடு இழந்துவிட்டது: தேசியக் கூட்டணி தலைவர்கள்
கோலாலம்பூர்:
எளிமையான மதிப்புகளுடன் மக்களின் அடையாளத்தை வடிவமைத்த ஒரு அரசியல் தலைவரை நாடு இழந்துவிட்டது என்று தேசியக் கூட்டணி தலைவர்கள் கூறினர்.
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமது படாவியின் மறைவுக்கு தேசியக் கூட்டணியில் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துன் அப்துல்லாவை எளிய மதிப்புகளுடன் மக்களின் அடையாளத்தை வடிவமைத்த ஒரு அரசியல் தலைவர்.
நாட்டை வளர்த்து, தூய்மையான மற்றும் எளிமையான மதிப்புகளுடன் மக்களின் அடையாளத்தை வடிவமைத்த ஒரு அரசியல் தலைவரை நாடு இழந்துவிட்டது என்று பெர்சத்து பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி கூறினார்.
மறைந்த துன் படாவி நாட்டின் வரலாற்றுப் பதிவுகளிலும், மக்களின் நினைவுகளிலும் அதிகாரம் மிக்க, நேர்மையான, மரியாதைக்குரிய, தகுதியான, அனைவராலும் மதிக்கப்படும் தலைவராக நிலைத்திருப்பார்.
பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியூடின் ஹசான் இதனை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 16, 2025, 9:11 pm
பேச்சு சுதந்திரம் போய்விட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்: துன் மகாதீர்
April 16, 2025, 8:20 pm
பிறை இல்லாத தேசியக் கொடி ஏற்றுக் கொள்ள முடியாதது: மாமன்னர்
April 16, 2025, 8:10 pm
சின் சியூ செய்தித்தாள் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் விசாரணைக்கு அழைப்பு: உள்துறை அமைச்சு உத்தரவு
April 16, 2025, 2:08 pm
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்: டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
April 16, 2025, 2:06 pm
சிங்கப்பூரில் முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தவருக்குச் சிறை
April 16, 2025, 2:05 pm
கெஅடிலான் கட்சித் தேர்தலில் பண அரசியலா?; விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்: பிரபாகரன்
April 16, 2025, 2:05 pm
பிறை இல்லாத தேசியக் கொடி: கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஸ்லி மாலிக்
April 16, 2025, 2:04 pm