
செய்திகள் மலேசியா
நீதிபதிகள் நியமனங்களில் அரசாங்கம் தொடர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்: பிரதமர்
கோலாலம்பூர்:
நீதித்துறை நியமன ஆணையம் சட்டம் 2009 இன் செல்லுபடித்தன்மைக்கு தற்போது சட்டரீதியான சவால்கள் இருந்தாலும், நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கான தனது நிர்வாகத்தின் முயற்சிகள் தொடரும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
வழக்கறிஞர் சையத் அமீர் சயாகிப் அர்சலான் சையத் இப்ராஹிம், எஸ்பிகே சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற அடிப்படையில் நீதித்துறை மறுஆய்வு மனுவை தாக்கல் செய்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
அரசாங்கம் இந்தச் சட்டத்தின் செல்லுபடியை ஆதரிப்பதாகவும், ஆனால் சட்ட செயல்முறையை மதிப்பதாகவும், மறுஆய்வு விண்ணப்பத்தில் தலையிடாது.
இருப்பினும், நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரும் இந்தச் சட்டம் தொடர்பான கவலைகளை அரசாங்கம் புறக்கணிக்க முடியாது.
இந்தப் பிரச்சினை புறக்கணிக்கப்படக்கூடிய ஒன்றல்ல.
மேலும் இது சட்டம், நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பின் கண்ணோட்டத்திலும் லென்ஸிலும் இருந்து தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 10:31 am
மலேசியாவில் முதலீடு செய்ய தாய்லாந்து கூட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு
April 18, 2025, 10:27 am
சின் சியூ ஆசிரியர் கைது செய்யப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கையா?: கல்வியாளர் வேதனை
April 18, 2025, 10:19 am
சின் சியூவின் தலைமை ஆசிரியர், கிராஃபிக் டிசைனர் ஆகியோர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்: ஐஜிபி
April 17, 2025, 6:18 pm
பிறை இல்லாத தேசியக் கொடி விவகாரம்: இரண்டு ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தது சின் சியூ
April 17, 2025, 6:12 pm
வரி குறித்து விவாதிக்க இம்மாத இறுதியில் அமைச்சர்கள் அமெரிக்கா செல்கின்றனர்: ஃபஹ்மி
April 17, 2025, 6:11 pm
சீனாவிற்கு புதிய தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலை மலேசியா பெற்றுள்ளது: மாட் சாபு
April 17, 2025, 6:10 pm
சைட் சாடிக்கின் மேல்முறையீடு வாதங்கள் நிறைவடைந்தன: தீர்ப்பு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
April 17, 2025, 6:09 pm