
செய்திகள் மலேசியா
மலேசியாவுக்கான பிரிட்டன் உயர் ஆணையராக அஜய் ஷர்மா நியமனம்
கோலாலம்பூர்:
மலேசியாவுக்கான பிரிட்டன் உயர் ஆணையராக அஜய் ஷர்மா நியமிக்கப்பட்டார்.
இந்த தகவலை பிரிட்டன் உயர் ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது
வெள்ளை நிற தோல் அல்லாத முதல் பிரிட்டன் நாட்டை சேர்ந்த அஜய் ஷர்மா இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன் அவர் ஈரானுக்கான பிரிட்டன் உயர் ஆணையராகவும் கத்தார் நாட்டிற்கான பிரிட்டன் உயர் ஆணையராகவும் இருந்து வந்தார்
அதோடு மட்டுமல்லாமல், அஜய் ஷர்மா காமன்வெல்த் வெளியுறவு கொள்கை அலுவலகத்தில் பணியாற்றியிருந்தார்
லண்டனில் பிறந்த அஜய் ஷர்மா, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டதாரியாவார். பிரான்ஸ், துருக்கியே ஆகிய மொழிகளைச் சரளமாக பேசக்கூடியவர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2025, 10:31 am
மலேசியாவில் முதலீடு செய்ய தாய்லாந்து கூட்டு நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு
April 18, 2025, 10:27 am
சின் சியூ ஆசிரியர் கைது செய்யப்பட்டது பழிவாங்கும் நடவடிக்கையா?: கல்வியாளர் வேதனை
April 18, 2025, 10:19 am
சின் சியூவின் தலைமை ஆசிரியர், கிராஃபிக் டிசைனர் ஆகியோர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டனர்: ஐஜிபி
April 17, 2025, 6:18 pm
பிறை இல்லாத தேசியக் கொடி விவகாரம்: இரண்டு ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தது சின் சியூ
April 17, 2025, 6:12 pm
வரி குறித்து விவாதிக்க இம்மாத இறுதியில் அமைச்சர்கள் அமெரிக்கா செல்கின்றனர்: ஃபஹ்மி
April 17, 2025, 6:11 pm
சீனாவிற்கு புதிய தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலை மலேசியா பெற்றுள்ளது: மாட் சாபு
April 17, 2025, 6:10 pm
சைட் சாடிக்கின் மேல்முறையீடு வாதங்கள் நிறைவடைந்தன: தீர்ப்பு வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
April 17, 2025, 6:09 pm