
செய்திகள் மலேசியா
லாபமற்ற நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
லாபமற்ற நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (GLICs) மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் (GLCs) கீழ் உள்ள நிறுவனங்களை அரசாங்கம் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
இதுவரை, சிறிய எண்ணிக்கையிலான GLICs மற்றும் GLCs மட்டுமே மூடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
முறையான ஆவணங்களும் நோக்கங்களை பூர்த்தி செய்ய தவறியதால் அரசின் கீழிருந்த சில நிறுவனங்கள் மூடப்பட்டன என்றார் அவர்.
ஒரு நிறுவனம் தொடர்ந்து இழப்புகளைச் சந்திப்பதாலும் எந்த நன்மையும் இல்லை என்று அன்வார் கூறினார்.
இந்த நடைமுறை பயனற்றது என்றும் முடிவுக்கு வர வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம் என்று அவர் நாடாளுமன்றத்தில் மேலும் கூறினார்,
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 8:06 pm
விபத்தில் மரணமடைந்த மாணவி நிமலா சங்கரி குழும்பத்தாருக்கு யூனிமேப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது
September 17, 2025, 7:02 pm
முஸ்லிம் அல்லாத கட்சிகளால் பாஸ் எளிதில் குழப்பமடையக் கூடாது: டத்தோஸ்ரீ ரமணன்
September 17, 2025, 6:34 pm
ஷாரா அழுததுடன் திருடியதை மறுத்தார்; கடவுள் மீது சத்தியம் செய்தார்: சாட்சி
September 17, 2025, 6:32 pm
எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் படிப்புகளுக்கு உயர் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும்: நிக் நஸ்மி
September 17, 2025, 6:31 pm
112 இடங்களை வெல்ல முடியாத கட்சிகள் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் அர்த்தமில்லை: துன் மகாதீர்
September 17, 2025, 6:29 pm
பாஸ் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு பெர்சத்து நிதியே காரணம்: மார்சுக்கி
September 17, 2025, 6:28 pm
ரபிசியின் மகனைத் தாக்கியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை; சிசிடிவி தெளிவாக இல்லை: ஐஜிபி
September 17, 2025, 1:27 pm
ஷாராவின் தாயாரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தடயவியல் மருத்துவர் மறுத்தார்
September 17, 2025, 1:25 pm
கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான மாபெரும் பூப்பந்து போட்டி: செப்டம்பர் 27இல் நடைபெறும்
September 17, 2025, 1:24 pm