
செய்திகள் மலேசியா
லாபமற்ற நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
லாபமற்ற நிறுவனங்களின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (GLICs) மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் (GLCs) கீழ் உள்ள நிறுவனங்களை அரசாங்கம் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
இதுவரை, சிறிய எண்ணிக்கையிலான GLICs மற்றும் GLCs மட்டுமே மூடப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
முறையான ஆவணங்களும் நோக்கங்களை பூர்த்தி செய்ய தவறியதால் அரசின் கீழிருந்த சில நிறுவனங்கள் மூடப்பட்டன என்றார் அவர்.
ஒரு நிறுவனம் தொடர்ந்து இழப்புகளைச் சந்திப்பதாலும் எந்த நன்மையும் இல்லை என்று அன்வார் கூறினார்.
இந்த நடைமுறை பயனற்றது என்றும் முடிவுக்கு வர வேண்டும் என்றும் நாங்கள் கருதுகிறோம் என்று அவர் நாடாளுமன்றத்தில் மேலும் கூறினார்,
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 10:52 pm
இந்திய இளைஞர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அர்விந்த் அப்பளசாமி
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm