செய்திகள் மலேசியா
நோன்பு பெருநாளுக்கான டோல் கட்டணச் சேவைக்குக் கழிவு வழங்குவது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும்: அலெக்சாண்டர் நந்தா
கோலாலம்பூர்:
நோன்பு பெருநாளை முன்னிட்டு டோல் கட்டணச் சேவைக்குக் கழிவு வழங்குவது குறித்து அரசு விரைவில் முடிவு செய்யும் என்று பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டு காலத்தில் வழங்கப்பட்டது போல் நோன்பு பெருநாளுக்கும் டோல் கட்டணச் சேவைக்கு 50 விழுக்காடு கழிவு வழங்கப்ப வாய்ப்பிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து விரைவில் அறிவிப்போம் என்றார் அவர்.
அதுமட்டுமல்லாமல், பொது உள்கட்டமைப்பு திட்டங்களை முடிப்பதில் துரிதமாகச் செயல்படுத்துமாறு பொதுப்பணி துறை அமைச்சகத்தைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.
முன்னதாக, டோல் கட்டணத்திற்கு இலவசச் சேவைக்கு அரசாங்கம் நெடுஞ்சாலை நிறுவனத்துற்கு நிதி வழங்குவதாகவும் அது சுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 11:13 am
வறட்சியின் பிடியில் வடக்கு மாநிலங்கள்: அபாயக் கட்டத்தை நோக்கி அணைகள்
April 26, 2026, 10:49 am
அஸிசூல் ஹஸ்னியின் வெற்றியைக் கண்டு மலேசியர்கள் பெருமிதம் கொள்கிறார்கள்: பிரதமர் அன்வார்
April 26, 2026, 10:27 am
மக்களின் புகார்கள் மேஜையில் குவிய விடாதீர்கள்: அப்துல் ரவுஃப்
April 26, 2026, 10:21 am
பாதுகாப்பு உடைகள் வெறும் படுக்கை விரிப்புகளா? மீனவர்களின் ஆபத்தான போக்கு
April 26, 2026, 9:53 am
நாட்டில் 5 லட்சம் பேர் 4 நோய்களுடன் வாழ்கின்றனர்: டாக்டர் சுல்கிப்ளி
April 25, 2026, 9:09 pm
அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது
April 25, 2026, 9:08 pm
