செய்திகள் மலேசியா
சட்டவிரோத பணம்: முன்னாள் இராணுவ வீரரின் மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்
கோலா திரங்கானு:
முன்னாள் இராணுவ வீரரான (PTD) டான்ஶ்ரீ முஹம்மது ஹபிசுத்தீன் ஜந்தன், அவரது மனைவி சல்வானி அனுவார்@கமருதீன், கடந்த ஆண்டு RM5,000 அளவிலான சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த வருமானத்தை பெற்றுக்கொண்டதாக, இங்கு உள்ள செஷன் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.
27 வயதான சல்வானி, நீதிபதி மொஹ்த் அஸ்ஹர் ஒத்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாம் குற்றமற்றவர் என தெரிவித்தார்.
“நான் குற்றமற்றவள். விசாரணை நடத்த வேண்டும்,” என அவர் கூறினார்.
சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் கிடைத்த RM5,000 தொகையை, தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2025 ஜனவரி 16ஆம் தேதி, பெசுட் அருகேயுள்ள கெர்தே பகுதியில் அமைந்துள்ள ஒரு வங்கி கிளையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
January 26, 2026, 1:01 pm
அனைத்து ஓட்டுநர்களுக்கும் 15% சொக்சோ பங்களிப்பை செலுத்த கிரேப் நிறுவனம் ஒப்புதல்: டத்தோஸ்ரீ ரமணன்
January 26, 2026, 11:18 am
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசிய வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்: பிஎன் ரெட்டி
January 26, 2026, 9:02 am
எந்தவொரு முடிவு எடுக்கும் உரிமையும் மஇகாவுக்கு உண்டு: ஜாஹித்
January 26, 2026, 8:59 am
நானே எம்ஐபிபி கட்சியின் தலைவன்; ஆர்ஓஎஸ் கடிதம் வழங்கிவிட்டது: புனிதன்
January 25, 2026, 10:05 pm
இந்திய இளைஞர் தனது உயர் கல்வி படிப்பை தொடர அமைச்சர் ஸ்டீவன் சிம் நிதியுதவி
January 25, 2026, 10:05 pm
பெர்மிம் பேரவையின் 22ஆவது பேராளர் மாநாடு; புதிய தலைமைத்துவத்திற்கான தேர்தலுடன் நடைபெறும்: ஷேக் பரிதுத்தீன்
January 25, 2026, 3:54 pm
பத்துமலை தைப்பூசத் திருவிழா; 3.5 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரள்வர்கள்: டத்தோ சிவக்குமார்
January 25, 2026, 1:35 pm
