செய்திகள் மலேசியா
பெர்மிம் பேரவையின் 22ஆவது பேராளர் மாநாடு; புதிய தலைமைத்துவத்திற்கான தேர்தலுடன் நடைபெறும்: ஷேக் பரிதுத்தீன்
கோலாலம்பூர்:
பெர்மிம் பேரவையின் 22ஆவது பேராளர் மாநாடு புதிய தலைமைத்துவத்திற்கான தேர்தலுடன் நடைபெறும்.
பெர்மிம் பேரவையின் தலைவர் ஷேக் பரிதுத்தீன் இதனை கூறினார்.
நாட்டில் இந்திய முஸ்லிம் இயக்கங்களை ஒருங்கிணைந்தது தான் பெர்மிம் பேரவை.
இப்பேரவையின் 22ஆவது பேராளர் மாநாடு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி பெட்டாலிங்ஜெயாவில் உள்ள மாஹ்சா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் கிட்டத்தட்ட 180 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
50க்கும் மேற்ப்பட்ட இணை இயக்கங்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளன.
குறிப்பாக இவ்வாண்டு புதிய நிர்வாகத்திற்கான தேர்தலுடன் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
அனைத்து பதவிகளுக்கும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் தகுதியானவர்கள் புதியவர்கள் பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பாகும்.
என் தலைமையிலான நடப்பு நிர்வாகம் உரிய சேவைகளை செய்துள்ளது.
இச்சேவைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்ப்பதாக ஷேக் பரிதுத்தீன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 25, 2026, 10:05 pm
இந்திய இளைஞர் தனது உயர் கல்வி படிப்பை தொடர அமைச்சர் ஸ்டீவன் சிம் நிதியுதவி
January 25, 2026, 3:54 pm
பத்துமலை தைப்பூசத் திருவிழா; 3.5 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரள்வர்கள்: டத்தோ சிவக்குமார்
January 25, 2026, 1:35 pm
பிரிக்பீல்ட்ஸில் இந்தியர்களுக்கு என பல்நோக்கு மண்டபம் பிரதமரிடம் பரிந்துரைக்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 12:52 pm
போலிஸ் வேடம் போட்டு 17 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் கைது
January 25, 2026, 11:24 am
இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறந்த தலைமைத்துவம் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 9:41 am
கினாபாத்தாங்கான், லாமாக் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு பிரதமர் வாழ்த்து
January 25, 2026, 9:40 am
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்: நைய்ம் மொக்தார், முகமத் இஸ்மாயில் உறுதி
January 25, 2026, 9:39 am
