செய்திகள் மலேசியா
கோலாலம்பூரில் உள்ள 15 தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைந்து விவேகானந்தா ஆசிரமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும்: டான்ஸ்ரீ அம்பிகைபாகன்
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் உள்ள 15 தமிழ்ப்பள்ளிகளை ஒன்றிணைந்து
விவேகானந்தா ஆசிரமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும்.
பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் கே. அம்பிகைபாகன் கூறினார்.
பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
ஆசிரமத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளின் ஒத்துழைப்புடன் இவ்விழா நடைபெற்றது.
குறிப்பாக மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் இவ்விழாவில் கலந்து கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
அதே வேளையில் கோலாலம்பூரில் மொத்தம் 15 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன.
அடுத்தாண்டு இந்த அனைத்து பள்ளிகளையும் ஒன்றிணைத்து இந்த பொங்கல் விழா நடத்தப்படும்.
இந்திய சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஒற்றுமை விழாவாக இந்த பொங்கல் கொண்டாடப்படும் என்று டான்ஸ்ரீ அம்பிகைபாகன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 25, 2026, 3:54 pm
பத்துமலை தைப்பூசத் திருவிழா; 3.5 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரள்வர்கள்: டத்தோ சிவக்குமார்
January 25, 2026, 1:35 pm
பிரிக்பீல்ட்ஸில் இந்தியர்களுக்கு என பல்நோக்கு மண்டபம் பிரதமரிடம் பரிந்துரைக்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 12:52 pm
போலிஸ் வேடம் போட்டு 17 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் கைது
January 25, 2026, 11:24 am
இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறந்த தலைமைத்துவம் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 9:41 am
கினாபாத்தாங்கான், லாமாக் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு பிரதமர் வாழ்த்து
January 25, 2026, 9:40 am
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்: நைய்ம் மொக்தார், முகமத் இஸ்மாயில் உறுதி
January 25, 2026, 9:39 am
தெளிவான சிந்தனையுள்ள சமுதாயத்தில் சிறந்த தலைவர்கள் தானாக உருவாகுவார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
January 24, 2026, 3:54 pm
