செய்திகள் மலேசியா
போலிஸ் வேடம் போட்டு 17 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் கைது
மலாக்கா:
போலிசாக நடித்து 17 வயது இளம்பெண்ணை அச்சுறுத்திய 25 வயது ஆடவர் ஒருவர் மலாக்கா காவல்துறையினர்களால் கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிய போது, யமஹா Y15 மோட்டார் சைக்கிளில் வந்த அந்த ஆண், தனது ஐடியை போலீசாராக அறிமுகப்படுத்தி பெண்ணின் அடையாள அட்டை கேட்டு, டிக்டாக் செயலியில் தன்னை பிந்தொடருமாறு கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அந்த சந்தேகநபர் அந்த இளம்பெண்ணிடம் அபராத பணத்தை செலுத்துமாறும், இல்லாவிட்டால் தனதுடன் உடலுறுவில் ஈடுபட வேண்டும் என்று ஆபாசமாக பேசி உள்ளார்.
அந்த , பெண் போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 506, பிரிவு 170 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்று மலாக்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பட்டிட் கூறினார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 25, 2026, 1:35 pm
பிரிக்பீல்ட்ஸில் இந்தியர்களுக்கு என பல்நோக்கு மண்டபம் பிரதமரிடம் பரிந்துரைக்கப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 11:24 am
இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு சிறந்த தலைமைத்துவம் வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 25, 2026, 9:41 am
கினாபாத்தாங்கான், லாமாக் இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற தேசிய முன்னணிக்கு பிரதமர் வாழ்த்து
January 25, 2026, 9:40 am
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவோம்: நைய்ம் மொக்தார், முகமத் இஸ்மாயில் உறுதி
January 25, 2026, 9:39 am
தெளிவான சிந்தனையுள்ள சமுதாயத்தில் சிறந்த தலைவர்கள் தானாக உருவாகுவார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
January 24, 2026, 3:54 pm
இந்திய சமூகம் மலாய் மொழியைப் பயன்படுத்த வேண்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 24, 2026, 1:54 pm
புக்கிட் தாகார் பன்றி பண்ணை திட்டத்தை சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சத்தியபிரகாஷ்
January 24, 2026, 1:53 pm
