
செய்திகள் மலேசியா
மார்ச் 30-ஆம் தேதி நோன்பு பெருநாளுக்கான ஷவால் பிறை பார்க்கப்படும்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் 29 இடங்களில் மார்ச் 30 ஆம் தேதி மாலையில் நோன்பு பெருநாளுக்கான ஷவால் பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அன்று இரவு பிறை பார்க்கப்பட்டு நோன்பு பெருநாளுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோன்புப் பெருநாளின் தேதியை ருக்யா மற்றும் ஹிசாப் அடிப்படையில் நிர்ணயிப்பதாக மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
எனவே,மார்ச் 30 ஆம் தேதி மாலை ஷவ்வால் பிறை பார்க்கப்படும்.
அதன் பின்பு நோன்புப் பெருநாள் என்று கொண்டாடப்படும் என்பதை அரச முத்திரைக் காப்பாளர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அறிவிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am