செய்திகள் மலேசியா
மார்ச் 30-ஆம் தேதி நோன்பு பெருநாளுக்கான ஷவால் பிறை பார்க்கப்படும்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் 29 இடங்களில் மார்ச் 30 ஆம் தேதி மாலையில் நோன்பு பெருநாளுக்கான ஷவால் பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அன்று இரவு பிறை பார்க்கப்பட்டு நோன்பு பெருநாளுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோன்புப் பெருநாளின் தேதியை ருக்யா மற்றும் ஹிசாப் அடிப்படையில் நிர்ணயிப்பதாக மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
எனவே,மார்ச் 30 ஆம் தேதி மாலை ஷவ்வால் பிறை பார்க்கப்படும்.
அதன் பின்பு நோன்புப் பெருநாள் என்று கொண்டாடப்படும் என்பதை அரச முத்திரைக் காப்பாளர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அறிவிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 1, 2025, 6:09 pm
கிளந்தானில் கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை
December 1, 2025, 6:08 pm
இவோன் பெனடிக் துணை முதல்வர்; ஜமாவி, ஜெப்ரி அமைச்சர்களாக பதவியேற்றனர்
December 1, 2025, 6:07 pm
கம்போங் பாண்டானில் இந்திய ஆடவரை அடித்துக் கொன்றதற்காக இரண்டு மியன்மார் நாட்டவர்கள் கைது: போலிஸ்
December 1, 2025, 4:35 pm
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழக தலைவராக சிலிம் ரிவர் பழனி சுப்பையா வெற்றி
December 1, 2025, 12:34 pm
அமைச்சரவை மாற்றம் இல்லை; ஆனால் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: பிரதமர்
December 1, 2025, 10:47 am
தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; ஒருவர் உயிரிழந்தார்: 7 பேர் படுகாயம்
December 1, 2025, 9:30 am
மஇகா அனுப்பிய கடிதம் தேசியக் கூட்டணியில் சேருவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அல்ல: டத்தோ ஆனந்தன்
December 1, 2025, 9:29 am
சபாவில் வெற்றி பெற்றது பாஸ் கட்சியின் புதிய தொடக்கமாகும்: ஹாடி
November 30, 2025, 10:01 pm
