
செய்திகள் மலேசியா
மார்ச் 30-ஆம் தேதி நோன்பு பெருநாளுக்கான ஷவால் பிறை பார்க்கப்படும்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் 29 இடங்களில் மார்ச் 30 ஆம் தேதி மாலையில் நோன்பு பெருநாளுக்கான ஷவால் பிறை பார்க்கப்படும் என்று அரச முத்திரை காப்பாளர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அன்று இரவு பிறை பார்க்கப்பட்டு நோன்பு பெருநாளுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நோன்புப் பெருநாளின் தேதியை ருக்யா மற்றும் ஹிசாப் அடிப்படையில் நிர்ணயிப்பதாக மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
எனவே,மார்ச் 30 ஆம் தேதி மாலை ஷவ்வால் பிறை பார்க்கப்படும்.
அதன் பின்பு நோன்புப் பெருநாள் என்று கொண்டாடப்படும் என்பதை அரச முத்திரைக் காப்பாளர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் அறிவிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 10:52 pm
இந்திய இளைஞர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அர்விந்த் அப்பளசாமி
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm