செய்திகள் மலேசியா
மலேசிய RON95 பெட்ரொலை வாங்கும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்
ஜோகூர்பாரு:
வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களை வைத்திருப்போர் மலேசியாவின் RON95 பெட்ரொலை வாங்கினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கக்கூடும். அதோடு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சலுகை விலையில் வழங்கப்படும் பெட்ரொலின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை அறிமுகம் செய்கிறது.
அவை ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வரும் என்று நாடுளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின் கீழ் வாகன உரிமையாளர் மீதும் எரிசக்தி நிலையம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு சலுகை பெட்ரொலை விற்பனை செய்யும் பெட்ரோல் நிலையங்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மலேசிய RON95 பெட்ரொலை வாங்கும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 4:03 pm
சமயத்தை சச்சரவுக்கான கருவியாக மாற்ற வேண்டாம்: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன்
January 30, 2026, 2:48 pm
TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 95 சதவீதத்தைத் தாண்டியது: ஜாஹித்
January 30, 2026, 12:26 pm
கிள்ளான் பகுதியில் தீயணைப்பு வீரர்களின் உடனடி நடவடிக்கை: சாலை விபத்து தவிர்க்கப்பட்டது
January 30, 2026, 12:20 pm
பொம்மை கடையில் தீ விபத்து: சுமார் RM 1 மில்லியன் இழப்பு
January 30, 2026, 11:50 am
நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல் குப்பை சேகரித்து வந்த 69 வயது பெண்ணின் பிடிவாதம்
January 30, 2026, 11:16 am
தப்பிக்க முயன்ற 218 வெளிநாட்டவர்கள் ட்ரோன் உதவியுடன் அதிரடி கைது
January 29, 2026, 11:05 pm
மனிதக் கடத்தல் வலையில் சிக்கிய 57 சிறுவர்கள் உட்பட 138 பேர் மீட்பு: டத்தோ குமார்
January 29, 2026, 9:18 pm
நெகிரி செம்பிலானில் அதிரடி நடவடிக்கை: கட்டுமானத் தளத்தில் 30 வெளிநாட்டவர் கைது
January 29, 2026, 7:00 pm
