
செய்திகள் மலேசியா
வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்: மலேசியாவிலும் உணரப்பட்டது
கோலாலம்பூர்:
வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இன்று காலை 6.22 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் தாக்கம் மலேசியாவிலும் உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா ஓர் அறிக்கையில் கூறியது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இருப்பினும், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை.
இந்தோனேசியாவின் சிபோல்காவிலிருந்து கிழக்கே 41 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அவர் இன்று முகநூல் ஒரு பதிவில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:23 am
ஹோட்டலில் காதலனுடன் தனியாக இருந்த அடுத்தவரின் மனைவி பிடிபட்டார்
March 18, 2025, 10:22 am
ஜசெக தேர்தல் முடிவுகளுக்கும் அமைச்சரவைப் பதவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அந்தோனி லோக்
March 18, 2025, 10:20 am
ஐஜிபி டான்ஶ்ரீ ரசாருடினின் இடத்தை நிரப்ப அயோப் கான் முதன்மை தேர்வாக உள்ளார்
March 18, 2025, 10:18 am
இஸ்மாயில் சப்ரி வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் எம்ஏசிசி விசாரிக்கும்: அசாம் பாக்கி
March 18, 2025, 10:17 am
பிரதமரின் பதவிக் கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்: பிரதமர்
March 17, 2025, 11:50 pm
சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்கவே எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் அறிமுகம்: ஸ்டீவன் சிம்
March 17, 2025, 11:46 pm