
செய்திகள் மலேசியா
வெறுப்பைப் பரப்புவதற்கு பள்ளிவாசல்களை பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் வலியுறுத்து
புக்கிட் மெர்தாஜாம்:
வெறுப்பைப் பரப்புவதற்கு பள்ளிவாசல்களை பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
சமீப காலமாக அதிகரித்து வரும் தொற்றுநோயாகவும் தீவிரமானதாகவும் மாறி வரும் வெறுப்பைப் பரப்புவதற்கு பள்ளிவாசல்களை ஒரு வாகனமாகப் பயன்படுத்த வேண்டாம்.
அதற்கு பதிலாக உம்மத்தை வளர்ப்பதிலும் பல்வேறு அறிவார்ந்த மத நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதன் மூலம்,
குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பள்ளிவாசல்கள் ஊக்குவிக்க வேண்டும்.
பள்ளிவாசல்களை செழிக்கச் செய்யுங்கள். படிப்பு வகுப்புகளை நடத்தி பெண்கள், இளைஞர்களுக்கான இடங்களை உருவாக்குங்கள்.
இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு தாக்குதலுக்கு மட்டும் பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக முடிவுகளை எடுப்பதற்கு முன் புரிதலை வழங்குங்கள்.
அல் குர்ஆன், நபிகள் நாயகத்தின் அடிப்படையில் புரிதலை வழங்குங்கள்.
புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஜமேக் பெராய் மசூதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:17 pm
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கேஎல்ஐஏவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது
March 18, 2025, 10:12 pm
காசாவில் மாபிம் பணியாளர்களுக்கு எதிரான மிருகத்தனத்தை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது: பிரதமர்
March 18, 2025, 10:10 pm
15 பாலஸ்தீன கைதிகளை அழைத்து வர மலேசியா தயாராக உள்ளது: முஹம்மத் ஹசான்
March 18, 2025, 8:54 pm
தமிழக முதல்வர் உலகத் தமிழர்களை அரவணைத்து வருவது போற்றத்தக்கது: டத்தோஸ்ரீ சரவணன்
March 18, 2025, 8:53 pm
கிரிக்கெட் வீரர்கள் போல் வேடமிட்ட 15 வங்காளதேசத்தினர் கேஎல்ஐஏவில் கைது செய்யப்பட்டனர்
March 18, 2025, 8:52 pm
இஸ்மாயில் சப்ரியிடம் வாக்குமூலம் பதிவு: நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
March 18, 2025, 8:49 pm