
செய்திகள் மலேசியா
இஸ்மாயில் சப்ரி வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் எம்ஏசிசி விசாரிக்கும்: அசாம் பாக்கி
புத்ராஜெயா:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய எந்தவொரு தகவலையும் எம்ஏசிசி தொடர்ந்து விசாரிக்கும்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.
ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி, 177 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பணம், தங்கக் கட்டிகளைக் கண்டுபிடித்தது ஆகியவற்றுடன் தனது விசாரணை நின்றுவிடாது.
இதுவரை விசாரணை, வாக்குமூலம் பதிவு சுமூகமாக நடந்து வருகிறது.
புதிய சிக்கல்கள் எழுந்தால் அது குறித்து எம்ஏசிசி தொடர்ந்து விசாரிக்கும். இதனை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
வழக்கின் விசாரணையின் முன்னேற்றம் குறித்து ஒன்பதாவது பிரதமரால் இன்னும் பல விஷயங்களை கேள்விக்குட்படுத்தி பதிலளிக்க வேண்டியிருப்பதால் வாக்குமூலம் பதிவு தொடரும்.
யூஐடிஎம் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட டான்ஶ்ரீ அசாம் பாக்கி இதனை செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:23 am
ஹோட்டலில் காதலனுடன் தனியாக இருந்த அடுத்தவரின் மனைவி பிடிபட்டார்
March 18, 2025, 10:22 am
ஜசெக தேர்தல் முடிவுகளுக்கும் அமைச்சரவைப் பதவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அந்தோனி லோக்
March 18, 2025, 10:21 am
வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்: மலேசியாவிலும் உணரப்பட்டது
March 18, 2025, 10:20 am
ஐஜிபி டான்ஶ்ரீ ரசாருடினின் இடத்தை நிரப்ப அயோப் கான் முதன்மை தேர்வாக உள்ளார்
March 18, 2025, 10:17 am
பிரதமரின் பதவிக் கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்: பிரதமர்
March 17, 2025, 11:50 pm
சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்கவே எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் அறிமுகம்: ஸ்டீவன் சிம்
March 17, 2025, 11:46 pm