
செய்திகள் மலேசியா
நாம் கடினமாக உழைக்க வேண்டும்: கோபிந்த் சிங்
ஷா ஆலம்:
ஜசெக மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கட்சியை வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும்.
அக் கட்சியின் புதிய தலைவர் கோபிந்த் சிங் டியோ இதனை வலியுறுத்தினார்.
மத்திய, மாநில அரசாங்கங்கள் இரண்டிலும் நாம் இருப்பதால் ஜசெக அதன் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலும் அறைகூவல்களை எதிர்கொள்வதிலும் முழு கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் கட்சியை வலுப்படுத்த ஜசெக நிறைய கடமைகளை செய்ய வேண்டியுள்ளது.
இதில்தான் எனது முழு கவனம் இருக்கும். மக்கள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதை நிறைவேற்ற தொடர்ந்து கடினமாக உழைப்போம். முன்னோக்கிச் செல்வோம்.
மேலும் என்னைத் தேர்ந்தெடுத்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் நன்றி என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm
அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர்
March 17, 2025, 12:01 pm
இந்தியர்களின் நலனுக்காக பாடுபடுவேன் : டிஏபி உதவித் தலைவராக தேர்வான அருள் குமார் உறுதி
March 17, 2025, 11:41 am
ஹரி ராயா அய்டில்ஃபித்ரி மடானி 2025 கொண்டாட்டம்: மலாக்கா உபசரணை மாநிலமாக அறிவிப்பு
March 17, 2025, 10:51 am
டிஏபி உச்சமன்ற தேர்தல்: வெற்றியை தழுவிய ஒரே இந்திய பெண் கஸ்தூரி பட்டு
March 17, 2025, 10:30 am
தொடரும் அரிய வகை குரங்குகள் கடத்தலை தடுக்க மலேசியா - இந்தியா பேச்சுவார்த்தை
March 17, 2025, 10:30 am