
செய்திகள் மலேசியா
அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர்
ஜகார்த்தா:
அண்டை அயலாளருடன் சண்டை காரணமாக பாதிக்கப்பட்ட அண்டை வீட்டுக்காரர் அருகில் 2 மீட்டர் உயரத்தில் சுவரை ஒன்றை கட்டினார்
இதனால் அண்டை வீட்டில் வசிக்கும் கணவன் - மனைவியும் வெளியே செல்ல முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்
இந்த சம்பவமானது பந்தேன் பிராந்தியத்தின் தங்கெராங் எனும் பகுதியில் நிகழ்ந்தது
தனது கணவருக்கு இருதய நோய் பிரச்சனை இருப்பதாகவும் அண்டை வீட்டுக்காரர் இவ்வாறு வீட்டின் முன் சுவரைக் கட்டியதால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அவரின் மனைவி குறிப்பிட்டார்
இரு வீட்டாருக்கும் நிகழ்ந்த சண்டை காரணமாக கடந்த மார்ச் 12ஆம் தேதி இந்த சுவர் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது
இறுதியாக காவல்துறையினரின் துணையோடு கட்டப்பட்ட தடுப்பு சுவர் உடைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதிகளைப் பயன்படுத்தவும் எந்த தடையும் இல்லை
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 3:56 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற வேட்பாளர் தேசிய முன்னணி கண்டறிந்து விட்டது
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
March 17, 2025, 1:27 pm
ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்
March 17, 2025, 12:23 pm