
செய்திகள் மலேசியா
ஹரி ராயா அய்டில்ஃபித்ரி மடானி 2025 கொண்டாட்டம்: மலாக்கா உபசரணை மாநிலமாக அறிவிப்பு
மலாக்கா:
2025 மடானி ஹரி ராயா அய்டில்ஃபித்ரி கொண்டாட்டம் இவ்வாண்டு மலாக்கா மாநிலத்தில் நடைபெறும் என்று மலாக்கா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ரவுஃப் யுசோ கூறினார்
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஹரிராயா கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்
எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் தேதி, காலை மணி 9 முதல் பகல் 3 மணி வரை மலாக்காவிலுள்ள MITC ஆயிர் கெரோவில் நடைபெறவுள்ளது
மலாக்கா மாநிலம் இவ்வாண்டு உபசரணை மாநிலமாக அறிவிக்கப்பட்டது மலாக்கா மாநில அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரும் பெருமை சேர்ப்பதாக இருப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 3:56 pm
ஆயிர் கூனிங் சட்டமன்ற வேட்பாளர் தேசிய முன்னணி கண்டறிந்து விட்டது
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
March 17, 2025, 1:27 pm
ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm