
செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் 4ஆவது நாளாக எம்.ஏ.சிசியிடம் வாக்குமூலம் வழங்கினார்
கோலாலம்பூர்:
தனது முன்னாள் மூத்த அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வாக்குமூலம் வழங்க எம்.ஏ.சி.சி தலைமையக அலுவலகத்திற்கு வந்ததாக தகவல்கள் வெளியானது
காலை மணி 9.52 மணிக்கு பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எம்.ஏ.சிசி அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்
டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்னும் எத்தனை நாட்களுக்கு எம்.ஏ.சி.சியிடம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரியவில்லை என எம்.ஏ.சி.சி வட்டாரம் தெரிவித்தது
முன்னதாக, 170 மில்லியன் ரிங்கிட் பணம், 16 கிலோ தங்கக்கட்டி ஆகியவை இஸ்மாயில் சப்ரியின் மூத்த அதிகாரியின் வீடுகளில் சோதனையின் போது கண்டெடுக்கபட்டதாக எம்.ஏ.சி.சி இதற்கு முன் குறிப்பிட்டிருந்தது
அதே சமயத்தில் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபராக கருதப்படுவதாக எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி குறிப்பிட்டிருந்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
March 17, 2025, 1:27 pm
ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm
அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர்
March 17, 2025, 12:01 pm
இந்தியர்களின் நலனுக்காக பாடுபடுவேன் : டிஏபி உதவித் தலைவராக தேர்வான அருள் குமார் உறுதி
March 17, 2025, 11:41 am