
செய்திகள் மலேசியா
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்: தேசிய முன்னணி வேட்பாளர் ஏப்ரல் 5ஆம் தேதி அறிவிக்கப்படுவார்
ஈப்போ:
ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய தேசிய முன்னணி வேட்பாளர் எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் தேதி அறிவிக்கப்படுவார் என்று பேராக் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ சராணி முஹம்மத் கூறினார்
அன்றைய தினம் தேசிய முன்னணியின் தேர்ந்தல் கேந்திரம் அறிமுகம் செய்யப்படும் என்றும் பேராக் மாநில மந்திரி பெசாருமான டத்தோ சராணி முஹம்மத் தெரிவித்தார்
ஹரிராயா கொண்டாடங்களுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதுடன் தேசிய முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்
அடுத்த மாதம் ஏப்ரல் 26ஆம் தேதி ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மலேசியத் தேர்தல் ஆணையம் இதற்கு முன் இந்த தகவலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 1:29 pm
பாலிடெக்னிக்கில் ஆயுதம் ஏந்திய நபர்கள்; பயிற்சியின் ஓர் அங்கமாகும்: போலிஸ்
March 17, 2025, 1:28 pm
நோன்பு பெருநாளை முன்னிட்டு கிளந்தானுக்குள் 2 மில்லியன் வாகனங்கள் நுழையும்: ஜேபிஜே
March 17, 2025, 1:27 pm
ரமலான் மாதத்தில் சீன இளைஞரை பல முறை அறைந்த ஆடவரின் செயலை அமைச்சர் கண்டித்தார்
March 17, 2025, 12:23 pm
டிஏபி தேர்தல்: “சீனர்களை மட்டுமே முன்னேற்றும் கட்சி” - பேராசிரியர் இராமசாமி
March 17, 2025, 12:07 pm
அண்டை அயலாளருடன் சண்டை: வீட்டின் முன் பெரிய சுவரை கட்டிய அண்டை வீட்டுக்காரர்
March 17, 2025, 12:01 pm
இந்தியர்களின் நலனுக்காக பாடுபடுவேன் : டிஏபி உதவித் தலைவராக தேர்வான அருள் குமார் உறுதி
March 17, 2025, 11:41 am