நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கழிப்பறைத் தொட்டியில் பிளாஸ்டிக் பைகள்: திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

சிக்காகோ:

அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கழிப்பறைத் தொட்டிகளில் பிளாஸ்டிக் பைகளும் துணிகளும் நிரம்பியிருந்ததாக  அவ்விமானம் மீண்டும் திருப்பிவிடப்பட்டது.

342 பயணிகள் வரை இருக்கக்கூடிய அந்த விமானம் புறப்பட்ட 2 மணி நேரத்தில் சம்பவம் நடந்தது.

12 கழிப்பறைகளில் 8-யைப் பயன்படுத்த முடியாது என்று விமான ஊழியர்கள் அறிந்தனர்.

பயணிகளின் வசதியைக் கருத்தில்கொண்டு விமானத்தைத் திருப்பிவிட்டதாக ஏர் இந்தியா கூறியது. 

சிக்காகோநகருக்குத் திரும்பிய பயணிகளுக்கு தங்குமிடமும் மாற்று விமானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.

கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்தும்படி ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு நினைவூட்டியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset