செய்திகள் உலகம்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றும் முதல் நாடாக UAE விளங்குகிறது
துபாய்:
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றவும் மதிப்பீடு செய்யவும் உள்ளதாக ஐக்கிய அரபு சிற்றரசு அறிவித்தது
இதனால் சட்டத்தை இயற்ற ஐக்கிய அரபு சிற்றரசு இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதல் நாடாக திகழ்கிறது.
கூட்டரசு, உள்ளாட்சி சட்ட அதிகாரங்களுக்கு உச்சமாக இந்த நடவடிக்கை திகழும். இலக்கவியல் அம்சத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கையாக ஐக்கிய அரபு சிற்றரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது
புதிய சட்ட வரைவை செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்படும். இதனால் விரைவாக சட்டங்களை உருவாக்கவும் அதனை அமல்படுத்தவும் முடியும் என்று துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹம்மத் பின் ரஷிட் அல்-மக்தொம் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 30, 2025, 4:54 pm
பசிபிக் கடலில் அமெரிக்க இராணுவம் திடீர் தாக்குதல்: இருவர் பலி
December 29, 2025, 5:40 pm
இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீயில் 16 பேர் கருகி மாண்டனர்
December 29, 2025, 11:17 am
மெக்சிகோவில் மோசமான ரயில் விபத்து: 13 பேர் மரணம்
December 28, 2025, 10:22 pm
தோக்கியோ மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியோடிய ஓநாய்
December 28, 2025, 4:18 pm
சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகத்தில் பறந்த ரயில்: புதிய உலக சாதனை
December 28, 2025, 10:38 am
சிங்கப்பூர் காவல்துறையின் ஆண்டிறுதிச் சோதனைகளில் 546 பேர் கைது
December 27, 2025, 6:01 pm
பள்ளிவாசல் இமாம்கள், முஅத்தின்கள் இனி அரசு ஊழியர்கள்: ஷார்ஜா அரசு அறிவிப்பு
December 27, 2025, 9:02 am
உம்ரா விசாவில் மக்காவில் பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களுக்கு வெளிநாடு செல்ல பாகிஸ்தான் அரசு தடை
December 26, 2025, 5:10 pm
நைஜீரியா நாட்டு பள்ளிவாசலில் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி
December 25, 2025, 5:44 pm
