
செய்திகள் உலகம்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றும் முதல் நாடாக UAE விளங்குகிறது
துபாய்:
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றவும் மதிப்பீடு செய்யவும் உள்ளதாக ஐக்கிய அரபு சிற்றரசு அறிவித்தது
இதனால் சட்டத்தை இயற்ற ஐக்கிய அரபு சிற்றரசு இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதல் நாடாக திகழ்கிறது.
கூட்டரசு, உள்ளாட்சி சட்ட அதிகாரங்களுக்கு உச்சமாக இந்த நடவடிக்கை திகழும். இலக்கவியல் அம்சத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கையாக ஐக்கிய அரபு சிற்றரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது
புதிய சட்ட வரைவை செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்படும். இதனால் விரைவாக சட்டங்களை உருவாக்கவும் அதனை அமல்படுத்தவும் முடியும் என்று துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹம்மத் பின் ரஷிட் அல்-மக்தொம் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2025, 12:40 pm
சீனா மீதான 145 சதவீத வரி அதிகமாக இருப்பதை டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார்
April 22, 2025, 12:49 pm
போப் ஃபிரான்சிஸ் பக்கவாதம், இதயச் செயலிழப்பால் காலமானார்: வத்திகன் தகவல்
April 21, 2025, 5:09 pm
அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்குச் சீனா எச்சரிக்கை
April 21, 2025, 4:36 pm
31-ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறவுள்ளார் கமி ரீட்டா
April 21, 2025, 4:32 pm
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்
April 21, 2025, 10:48 am