
செய்திகள் உலகம்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றும் முதல் நாடாக UAE விளங்குகிறது
துபாய்:
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றவும் மதிப்பீடு செய்யவும் உள்ளதாக ஐக்கிய அரபு சிற்றரசு அறிவித்தது
இதனால் சட்டத்தை இயற்ற ஐக்கிய அரபு சிற்றரசு இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதல் நாடாக திகழ்கிறது.
கூட்டரசு, உள்ளாட்சி சட்ட அதிகாரங்களுக்கு உச்சமாக இந்த நடவடிக்கை திகழும். இலக்கவியல் அம்சத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கையாக ஐக்கிய அரபு சிற்றரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது
புதிய சட்ட வரைவை செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்படும். இதனால் விரைவாக சட்டங்களை உருவாக்கவும் அதனை அமல்படுத்தவும் முடியும் என்று துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹம்மத் பின் ரஷிட் அல்-மக்தொம் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 5:15 pm
மனித இயந்திரங்களால் மனிதர்களின் வேலை பறிபோகாது
May 20, 2025, 12:21 pm
மாதவிடாய்ப் பொருள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 வைரக் கற்கள்
May 20, 2025, 10:16 am
நூலகத்தில் டுரியான் சாப்பிட்ட ஆடவர்: உடனடியாக பாதுகாவலரால் வெளியேற்றப்பட்டார்
May 20, 2025, 10:14 am
காஸா பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சூளுரை
May 19, 2025, 12:54 pm
முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்
May 18, 2025, 11:50 pm
10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரன்றி பறந்த விமானத்தால் பரபரப்பு
May 18, 2025, 11:15 am