செய்திகள் உலகம்
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றும் முதல் நாடாக UAE விளங்குகிறது
துபாய்:
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி சட்டத்தை இயற்றவும் மதிப்பீடு செய்யவும் உள்ளதாக ஐக்கிய அரபு சிற்றரசு அறிவித்தது
இதனால் சட்டத்தை இயற்ற ஐக்கிய அரபு சிற்றரசு இந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முதல் நாடாக திகழ்கிறது.
கூட்டரசு, உள்ளாட்சி சட்ட அதிகாரங்களுக்கு உச்சமாக இந்த நடவடிக்கை திகழும். இலக்கவியல் அம்சத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கையாக ஐக்கிய அரபு சிற்றரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது
புதிய சட்ட வரைவை செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்படும். இதனால் விரைவாக சட்டங்களை உருவாக்கவும் அதனை அமல்படுத்தவும் முடியும் என்று துபாய் ஆட்சியாளர் ஷேக் முஹம்மத் பின் ரஷிட் அல்-மக்தொம் கூறினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 11:00 am
தலைவன் கொல்லப்பட்டாலும் தடம் மாற மாட்டோம்: ஈரான் புரட்சிகர இராணுவம் சபதம்
March 20, 2026, 10:12 am
நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்: பெஞ்சமின் நெதான்யாகு
March 19, 2026, 9:52 pm
"எங்களுக்குத் தெரியாது": ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம்: குறைகூறிய டிரம்ப்
March 19, 2026, 9:49 pm
"மீண்டும் தாயகம் திரும்புவோம்": உயிர்பெற்ற ரஃபா எல்லைப் பகுதி
March 19, 2026, 3:59 pm
அமெரிக்கப் படைகளுக்கு இடம் கொடுத்தது 'சர்வதேசக் குற்றம்'; டெஹ்ரானின் அதிரடி கடிதம்
March 19, 2026, 3:56 pm
ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிரடி: அமெரிக்கா-இஸ்ரேல் சார்பாக செயல்பட்டவர்கள் கைது
March 19, 2026, 1:09 pm
அமெரிக்கக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி 30,000 பேர் விண்ணப்பம்
March 19, 2026, 12:19 pm
உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 9ஆம் முறையாக அங்கீகாரம்
March 19, 2026, 11:10 am
