
செய்திகள் உலகம்
காதல் தோல்வியால் இளைஞர் சாலையில் படுத்துக்கொண்டு கதறி அழுதார்
ஜகார்த்தா:
தனது காதலியுடன் காதல் உறவு முறிந்ததை அடுத்து ஆடவன் ஒருவன் துக்கம் தாங்காமல் பரபரப்பான சாலையின் நடுவே படுத்துக்கொண்டு கதறி அழுதார்
இந்த சம்பவம் அங்குள்ள மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்த சம்பவம் இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா பிராந்தியத்தின் பிலிட்டர் எனும் பகுதியில் நிகழ்ந்தது
ஆடவர் சாலையில் படுத்துக்கொண்டு அழுத சம்பவம் அடங்கிய காணொலி FAKTA INDO எனும் இன்ஸ்டாகிரேம் பக்கத்தில பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது
சம்பந்தப்பட்ட ஆடவன் சோகமாக கதறி அழுதார். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், இதர வாகனங்கள் மாற்று வழி பாதையைப் பயன்படுத்தினர்
காதல் எப்போதும் இனிமையாக இருக்காது, போய் வேலையைப் பாருங்கள் என்று நெட்டிசன் ஒருவர் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 12:29 pm
41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது
March 12, 2025, 10:32 am
காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது
March 11, 2025, 3:46 pm
மார்ச் 16-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு
March 11, 2025, 9:55 am
உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிய சிறுவர்கள்
March 11, 2025, 9:32 am
ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA
March 10, 2025, 10:36 am