
செய்திகள் உலகம்
மனைவியிடம் வாக்குவாதம் செய்ய இருநூறு கிலோமீட்டர் வரை பயணம் செய்த ஆடவன்: மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்தார்
பெங்கொக்:
தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்யவும் அவரின் கள்ளக் காதலனைக் கொலை செய்யவும் ஆடவர் ஒருவர் இருநூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார்
சமூட் ப்ராகான் நகரிலிருந்து ஆடவன் ஒருவன் தனது மோட்டார் சைக்கிள் மூலம் பாக் சோங் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்த அவ்வாடவன் சினம் கொண்டு தனது மனைவியின் துணையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
தனது மனைவியை மீண்டும் தனது இல்லத்திற்கு கொண்டு வர அவர் முயற்சி செய்தார். இருப்பினும் முயற்சி தோல்வி அடையவே தான் இந்த விபரீத காரியத்தில் இறங்கியதாக கைதான நபர் விளக்கமளித்தார்.
பிட்டி என்று பெயருடைய கைது செய்யப்பட்ட நபர் கொலை குற்றச்சாட்டு, ஆயுதம் ஏந்திய குற்றச்சாட்டு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:47 pm
விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி.யை மடக்கிப் பிடித்த விமானச் சிப்பந்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm