
செய்திகள் உலகம்
மனைவியிடம் வாக்குவாதம் செய்ய இருநூறு கிலோமீட்டர் வரை பயணம் செய்த ஆடவன்: மனைவியின் கள்ளக் காதலனை கொலை செய்தார்
பெங்கொக்:
தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்யவும் அவரின் கள்ளக் காதலனைக் கொலை செய்யவும் ஆடவர் ஒருவர் இருநூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார்
சமூட் ப்ராகான் நகரிலிருந்து ஆடவன் ஒருவன் தனது மோட்டார் சைக்கிள் மூலம் பாக் சோங் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்த அவ்வாடவன் சினம் கொண்டு தனது மனைவியின் துணையை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
தனது மனைவியை மீண்டும் தனது இல்லத்திற்கு கொண்டு வர அவர் முயற்சி செய்தார். இருப்பினும் முயற்சி தோல்வி அடையவே தான் இந்த விபரீத காரியத்தில் இறங்கியதாக கைதான நபர் விளக்கமளித்தார்.
பிட்டி என்று பெயருடைய கைது செய்யப்பட்ட நபர் கொலை குற்றச்சாட்டு, ஆயுதம் ஏந்திய குற்றச்சாட்டு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 12:29 pm
41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது
March 12, 2025, 11:10 am
காதல் தோல்வியால் இளைஞர் சாலையில் படுத்துக்கொண்டு கதறி அழுதார்
March 12, 2025, 10:32 am
காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது
March 11, 2025, 3:46 pm
மார்ச் 16-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு
March 11, 2025, 9:55 am
உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிய சிறுவர்கள்
March 11, 2025, 9:32 am
ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA
March 10, 2025, 10:36 am