
செய்திகள் உலகம்
காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது
ஜகார்த்தா:
காதல் தோல்வி காரணமாக தனது முன்னாள் காதலியைக் ஆடவன் ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான்
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஜகார்த்தாவில் உள்ள தானா அபாங்கில் நிகழ்ந்தது
பாதிக்கப்பட்ட நபரின் அருகில் சென்ற சந்தேக நபர் கத்தியால் மூன்று குத்தியுள்ளான்
முன்னாள் காதலியைக் குத்திய ஆடவன் அந்த கத்தியை தூக்கி வீசிவிட்டு தப்பியோடினான் என்று தானா அபாங் மெட்ரோ காவல்துறை தலைவர் துணை ஆணையர் அதித்யா எஸ்.பி கூறினார்
காதல் உறவினை முறித்துக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதால் மனநிறைவு கொள்ளாத ஆடவன் இந்த சம்பவத்தைப் புரிந்துள்ளான்
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட வேளையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm