
செய்திகள் மலேசியா
அரிய ஆலங்கட்டி மழையால் சிலாங்கூர் மக்கள் அதிர்ச்சி
ஷாஆலம்:
சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த மார்ச் 9ஆம் தேதி திடீரென ஆலங்கட்டி மழை பெய்தபோது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வழக்கத்திற்கு மாறான வானிலை அன்றைய தினம் மாலை சுமார் 4 மணியளவில் நடந்தது.
வெப்ப மண்டலப் பகுதிகளில் ஆலங்கட்டி நிகழ்வது அரிதான நிகழ்வாகும்.
இந்நிலையில், இதுவரை அதிகம் கண்டிராத தருணத்தை சிலாங்கூர் மக்கள் பலரும் காணொளியும் படமும் எடுத்து தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வருவதாக ஊடகம் தெரிவித்தது.
முதல் முறையாக நேரடியாக இதைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று குளிர்கால உடைகளை அணிந்து கொள்ளலாம் என்று காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்த ஒருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கட்டிகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட கட்டைவிரல் அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 11:12 am
செக்கிஞ்சானை தாக்கிய இரண்டு நிமிட புயலில் 30 வீடுகள் சேதமடைந்தன
March 12, 2025, 11:10 am
இஸ்மாயில் சப்ரியின் வாக்குமூலம் நாளை பதிவு செய்யப்படும்: அஸாம் பாக்கி
March 12, 2025, 11:08 am
3 ஏரா எஃப்எம் அறிவிப்பாளர்கள் மீது எம்சிஎம்சி மேலும் நடவடிக்கை எடுக்காது - ஃபஹ்மி
March 12, 2025, 11:07 am
இனவாத பதிவுகளை மீண்டும் பதிவேற்றியதற்காக ஜம்ரியை எம்சிஎம்சி விசாரிக்கிறது
March 12, 2025, 8:37 am
பங்கோர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய மாசி மகத் திருவிழாவில் டத்தோஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்
March 11, 2025, 5:20 pm
ரமலான் உதவிகள் வழங்குவதில் டெங்கில் வட்டார மக்களை ஒருபோதும் மறக்க மாட்டேன்: டத்தோ அப்துல் ஹமித்
March 11, 2025, 4:52 pm
தாமதம் ஏற்பட்டாலும் LCS திட்ட முன்னேற்றத்தில் அரசாங்கம் திருப்தி அடைகிறது: காலிட் நோர்டின்
March 11, 2025, 3:45 pm