
செய்திகள் உலகம்
இலங்கையில் கடும் வெப்பம்: விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட 11 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கொழும்பு:
கண்டி – கலஹா பகுதியில் உள்ள ஒரு பாடசாலையை சேர்ந்த 11 மாணவர்கள் கடும் வெயிலில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வெப்பத் தாக்கத்தால் (நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல்) காரணமாக கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதே நேரத்தில், உடல்நிலை மோசமாக இருந்த இரண்டு மாணவர்கள் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வெப்பம் அதிகமாக இருக்கும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்த விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்குப் பதிலாக, பொருத்தமான நேரத்தை நிர்ணயிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதிக வெப்பநிலைக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு நீரிழப்பு கூட ஏற்படலாம் என்றும், கடுமையான நோய் உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 8:04 pm
அமெரிக்க ராணுவத் தலைவரையும் 5 அதிகாரிகளையும் அதிரடியாக பதவிநீக்கம் செய்தார் ட்ரம்ப்
February 22, 2025, 7:10 pm
மாலத் தீவை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க இலங்கையிடமிருந்து பாடம் கற்கின்றோம்
February 22, 2025, 1:13 pm
இலங்கையில் நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூடு
February 21, 2025, 11:32 am
பாலஸ்தீனம் விற்பனைக்கு இல்லை: அதிபர் அறிவிப்பு
February 20, 2025, 4:05 pm
யானைகள் மீது மோதித் தடம் புரண்ட ரயில்
February 20, 2025, 3:54 pm
ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்
February 20, 2025, 1:31 pm
நடுவானில் சிறிய ரக விமானங்கள் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
February 20, 2025, 11:45 am
ரகசிய கேமராவுக்குப் பயந்து படுக்கை மேல் கூடாரம் அமைத்த பெண்
February 20, 2025, 11:26 am