
செய்திகள் மலேசியா
பள்ளிவாசல் அதிகாலை தொழுகையின் போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர்
உலு சிலாங்கூர்:
பள்ளிவாசல் அதிகாலை தொழுகையின் போது சிறுமியை ஆடவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் உலு சிலாங்கூர், பத்தாங் காலியில் உள்ள பள்ளிவாசலில் இன்று காலை நிகழ்ந்தது.
இதில் கவலை என்னவென்றால், இன்று காலை சுபுஹ் தொழுகையின் போது சிறுமிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.
இந்த அருவருப்பான சம்பவம் அடங்கிய சிசிடிவி பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவத்தை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உறுதிப்படுத்தினர். அதே வேளையில் சம்பந்தப்பட்ட ஆடவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர்.
தற்போது இந்த விவகாரம் போலிஸ் விசாரணையில் உள்ளதால் கூடுதல் தகவல் கொடுக்க முடியாது என அந்நிர்வாகம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 1:01 pm
மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் பயிற்சிகள்
February 22, 2025, 12:37 pm
மருத்துவ சிகிச்சை நிறைவுபெற்று தாயகம் திரும்பினார் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்
February 22, 2025, 12:34 pm
தித்திவங்சா எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த ஆடவர் சடலம் கண்டெடுப்பு
February 22, 2025, 10:50 am
பண்டார் செந்தோசாவின் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்: டத்தோ அப்துல் ஹமித்
February 22, 2025, 10:44 am
மன அழுத்தம் காரணமாக மனைவியைக் கொலை செய்த வயதான கணவன்
February 22, 2025, 10:14 am
அமைச்சரவை திறந்த மனதுடன் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்: பிரதமர் அன்வார்
February 21, 2025, 6:45 pm
இனவெறி சர்ச்சையில் சிக்கிய சோள விற்பனையாளருக்கு 400 ரிங்கிட் அபராதம்: மனைவிக்கு சிறை
February 21, 2025, 6:44 pm
பள்ளிவாசலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர் கைது: போலிஸ்
February 21, 2025, 6:43 pm