
செய்திகள் மலேசியா
பள்ளிவாசலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர் கைது: போலிஸ்
உலுசிலாங்கூர்:
பள்ளிவாசலில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆடவரை போலிசார் கைது செய்தனர்.
உலு சிலாங்கூர் போலிஸ் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரிம் இதனை கூறினார்.
சிலாங்கூர் உலுசிலாங்கூர் பத்தாங்காலியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் சிறுமியை ஆடவர் பாலியல் சேட்டைகளை புரிந்தார்.
சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய இந்த சம்பவம் தொடர்பாக போலிசாருக்கு புகார் கிடைந்தது.
இதனைத் தொடர்ந்து 19 வயது ஆடவரை போலிசார் கைது செய்தனர்.
கைதான ஆடவரிடம் போலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக் காவல் விண்ணப்பத்திற்காக சந்தேக நபர் நாளை கோலா குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 22, 2025, 1:01 pm
மிசி திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு ட்ரோன் பராமரிப்பு, பழுதுபார்க்கும் திறன் பயிற்சிகள்
February 22, 2025, 12:37 pm
மருத்துவ சிகிச்சை நிறைவுபெற்று தாயகம் திரும்பினார் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்
February 22, 2025, 12:34 pm
தித்திவங்சா எல்.ஆர்.டி ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த ஆடவர் சடலம் கண்டெடுப்பு
February 22, 2025, 10:50 am
பண்டார் செந்தோசாவின் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்: டத்தோ அப்துல் ஹமித்
February 22, 2025, 10:44 am
மன அழுத்தம் காரணமாக மனைவியைக் கொலை செய்த வயதான கணவன்
February 22, 2025, 10:14 am
அமைச்சரவை திறந்த மனதுடன் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்: பிரதமர் அன்வார்
February 21, 2025, 6:45 pm
இனவெறி சர்ச்சையில் சிக்கிய சோள விற்பனையாளருக்கு 400 ரிங்கிட் அபராதம்: மனைவிக்கு சிறை
February 21, 2025, 6:43 pm