
செய்திகள் உலகம்
யானைகள் மீது மோதித் தடம் புரண்ட ரயில்
கொழும்பு:
இலங்கையில் ரயில் ஒன்று யானைகள் மீது மோதித் தடம் புரண்டுள்ளது.
பயணிகள் இருந்த அந்த ரயிலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் 6 யானைகள் கொல்லப்பட்டன.
ஹபரானா (Habarana) நகரில் உள்ள வனவிலங்குக் காப்பகத்திற்கு அருகே ரயில் சென்றுகொண்டிருந்தது.
தலைநகர் கொழும்புக்கு 180 கிலோமீட்டர் தூரத்தில் ஹபரானா நகரம் அமைந்துள்ளது.
ரயில் தடத்தைக் கடந்து சென்ற யானைகள் மீது ரயில் மோதியது.
விபத்தில் தப்பிய 2 யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இலங்கையில் யானைகளைத் துன்புறுத்துவதோ கொல்வதோ சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.
இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
அங்கு பின்பற்றப்படும் பௌத கலாசாரத்தில் யானைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.
யானைகள் தேசிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகின்றன.
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் குறுக்கீடு காரணமாக ஏற்படும் மரணங்கள் குறித்து இலங்கை கவலைப்படுகிறது.
2023இல் யானை-மனித மோதல்களில் 450 யானைகளோடு 150 பேர் மாண்டனர்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:47 pm
விமானி அறைக்குள் நுழைய முயன்ற மூதாட்டி.யை மடக்கிப் பிடித்த விமானச் சிப்பந்திகள்
April 30, 2025, 10:41 am
இந்திய இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: பாகிஸ்தான் அரசு தகவல்
April 29, 2025, 3:54 pm
இருக்கையில் iPad சிக்கிக்கொண்டதால் திருப்பிவிடப்பட்ட விமானம்
April 29, 2025, 3:30 pm
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு
April 28, 2025, 10:19 am
பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை சீற்றம்: அபாய எச்சரிக்கையை பிறப்பிக்கப்பட்டது
April 28, 2025, 9:00 am
எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிகம் விலைபோன Titanic கடிதம்
April 27, 2025, 10:33 pm
ஆஸ்திரேலிய பிரதமருக்கு எதிராக தேர்தலில் தோமி தோமஸின் மகள் போட்டி
April 27, 2025, 12:23 am
ஈரான் துறைமுக நகரான பாந்தர் அபாஸில் நிகழ்ந்த வெடி விபத்தில் கட்டிடங்கள் இடிந்தன: 406 பேர் படுகாயம்
April 26, 2025, 11:51 am
ஜப்பானில் ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை
April 25, 2025, 5:43 pm