
செய்திகள் உலகம்
யானைகள் மீது மோதித் தடம் புரண்ட ரயில்
கொழும்பு:
இலங்கையில் ரயில் ஒன்று யானைகள் மீது மோதித் தடம் புரண்டுள்ளது.
பயணிகள் இருந்த அந்த ரயிலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் 6 யானைகள் கொல்லப்பட்டன.
ஹபரானா (Habarana) நகரில் உள்ள வனவிலங்குக் காப்பகத்திற்கு அருகே ரயில் சென்றுகொண்டிருந்தது.
தலைநகர் கொழும்புக்கு 180 கிலோமீட்டர் தூரத்தில் ஹபரானா நகரம் அமைந்துள்ளது.
ரயில் தடத்தைக் கடந்து சென்ற யானைகள் மீது ரயில் மோதியது.
விபத்தில் தப்பிய 2 யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இலங்கையில் யானைகளைத் துன்புறுத்துவதோ கொல்வதோ சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.
இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
அங்கு பின்பற்றப்படும் பௌத கலாசாரத்தில் யானைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.
யானைகள் தேசிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகின்றன.
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் குறுக்கீடு காரணமாக ஏற்படும் மரணங்கள் குறித்து இலங்கை கவலைப்படுகிறது.
2023இல் யானை-மனித மோதல்களில் 450 யானைகளோடு 150 பேர் மாண்டனர்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
February 21, 2025, 11:32 am
பாலஸ்தீனம் விற்பனைக்கு இல்லை: அதிபர் அறிவிப்பு
February 20, 2025, 3:54 pm
ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்
February 20, 2025, 1:31 pm
நடுவானில் சிறிய ரக விமானங்கள் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
February 20, 2025, 11:45 am
ரகசிய கேமராவுக்குப் பயந்து படுக்கை மேல் கூடாரம் அமைத்த பெண்
February 20, 2025, 11:26 am
விளாடிமீர் செலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு
February 20, 2025, 10:51 am
நோய்வாய்ப்பட்ட பாட்டியைக் காண பெண் பிள்ளைக்கு அனுமதி மறுப்பு: தாதியரை அறைந்த தந்தை
February 20, 2025, 10:09 am
பன்னீர் செல்வத்தின் தூக்கு தண்டனை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது
February 19, 2025, 11:15 am
Gerber Soothe 'n' Chew Teething Sticks - திரும்பப் பெற உத்தரவு
February 18, 2025, 4:06 pm