
செய்திகள் உலகம்
அனைத்து விமான நிலையங்களிலும் பறவைகளைக் கண்டறியும் கருவிகள் தேவை
சியோல்:
தென் கொரியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் பறவைகளைக் கண்டறியும் கேமராக்களும் ரேடார்களும் பொருத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி நேர்ந்த Jeju Air விமான விபத்தை அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
179 பேர் மாண்ட விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.
அதற்குப் பறவைகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விமானத்தின் இயந்திரத்தில் பறவையின் சிறகுகளும் ரத்தமும் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் விமான நிலையங்களில் கேமராக்களும் ரேடார்களும் நிறுவப்பட்டால் பறவைகளை முன்கூட்டியே அடையாளம் காணமுடியும் என்றும் விபத்துகளைத் தவிர்க்கமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 12:29 pm
41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது
March 12, 2025, 11:10 am
காதல் தோல்வியால் இளைஞர் சாலையில் படுத்துக்கொண்டு கதறி அழுதார்
March 12, 2025, 10:32 am
காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது
March 11, 2025, 3:46 pm
மார்ச் 16-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு
March 11, 2025, 9:55 am
உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிய சிறுவர்கள்
March 11, 2025, 9:32 am
ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA
March 10, 2025, 10:36 am