
செய்திகள் உலகம்
அனைத்து விமான நிலையங்களிலும் பறவைகளைக் கண்டறியும் கருவிகள் தேவை
சியோல்:
தென் கொரியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் பறவைகளைக் கண்டறியும் கேமராக்களும் ரேடார்களும் பொருத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி நேர்ந்த Jeju Air விமான விபத்தை அடுத்து அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
179 பேர் மாண்ட விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.
அதற்குப் பறவைகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விமானத்தின் இயந்திரத்தில் பறவையின் சிறகுகளும் ரத்தமும் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் விமான நிலையங்களில் கேமராக்களும் ரேடார்களும் நிறுவப்பட்டால் பறவைகளை முன்கூட்டியே அடையாளம் காணமுடியும் என்றும் விபத்துகளைத் தவிர்க்கமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 19, 2025, 3:34 pm
மியன்மாரின் இணைய மோசடி நிலையங்களில் இன்னும் 100,000 பேர் வரை இருக்கலாம்
March 19, 2025, 12:35 pm
விண்வெளியில் அதிக நாட்களைக் கழித்த 2-ஆவது அமெரிக்க விஞ்ஞானியானார் சுனிதா வில்லியம்ஸ்
March 19, 2025, 12:10 pm
பாகிஸ்தானில் சீனாவின் மோசடி கால் சென்டர்: பொது மக்கள் கொள்ளை
March 18, 2025, 3:26 pm
விமானம் தண்ணீருக்குள் விழுந்தது: 7 பேர் மரணம்
March 18, 2025, 12:04 pm
சிங்கப்பூரில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ரயில்களும் பேருந்துகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளன
March 18, 2025, 11:43 am
பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது
March 18, 2025, 11:14 am