செய்திகள் உலகம்
இந்தியா- பாகிஸ்தான் மோதலில் அமெரிக்கா தலையிடாது: அமெரிக்கா துணை அதிபர் JD VANCE அறிவிப்பு
வாஷிங்டன்:
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த போரில் தலையிடாது என்று அமெரிக்காவின் துணை அதிபர் JD VANCE அறிவித்தார்.
மேலும், இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போரைத் தணிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அரச தந்திர பேச்சுவார்த்தையின் வாயிலாக இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும்.
இந்தியா ஆயுதத்தை கைவிடவேண்டுமென அமெரிக்காவால் கூற முடியாது. ஆயுதத்தை கைவிடுங்கள் என்று பாகிஸ்தானிடமும் கூற முடியாது என்று அவர் சொன்னார்.
இந்தியா- பாகிஸ்தான் மோதலை அடுத்து நிலைமையை கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:13 pm
பாலஸ்தீன நிர்வாகத்தின் திறனை வளர்க்கப் பயிற்சி வழங்கவிருக்கும் சிங்கப்பூர்
November 5, 2025, 12:11 pm
நியூயார்க் நகர மேயராக ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்
November 4, 2025, 5:10 pm
பிலிப்பைன்ஸை தாக்கிய Kalmaegi சூறாவளி: 150,000க்கும் அதிகமானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்
November 4, 2025, 4:43 pm
சீனாவில் பிரபலமாகி வரும் ‘ஹாட் பாட்’ குளியல் அறிமுகம்
November 3, 2025, 11:01 am
20 ஆண்டாகக் கட்டப்பட்ட எகிப்து நாட்டின் அரும்பொருளகம் திறக்கப்பட்டது
November 2, 2025, 4:18 pm
மெக்சிகோ சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர்
November 2, 2025, 11:11 am
பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
October 31, 2025, 12:09 pm
பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் தனது தம்பியின் இளவரசர் பட்டத்தைப் பறித்து அரண்மனையிலிருந்து வெளியேற்றினார்
October 30, 2025, 11:52 am
6 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியாவில் டிரம்ப் - சி சின்பிங் சந்திப்பு
October 30, 2025, 7:22 am
