
செய்திகள் உலகம்
இந்தியா- பாகிஸ்தான் மோதலில் அமெரிக்கா தலையிடாது: அமெரிக்கா துணை அதிபர் JD VANCE அறிவிப்பு
வாஷிங்டன்:
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த போரில் தலையிடாது என்று அமெரிக்காவின் துணை அதிபர் JD VANCE அறிவித்தார்.
மேலும், இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போரைத் தணிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அரச தந்திர பேச்சுவார்த்தையின் வாயிலாக இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும்.
இந்தியா ஆயுதத்தை கைவிடவேண்டுமென அமெரிக்காவால் கூற முடியாது. ஆயுதத்தை கைவிடுங்கள் என்று பாகிஸ்தானிடமும் கூற முடியாது என்று அவர் சொன்னார்.
இந்தியா- பாகிஸ்தான் மோதலை அடுத்து நிலைமையை கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 7:25 pm
நடைபாதையில் சிறுநீர் கழித்த பயணி: அவசரமாகத் தரையிறங்கியது விமானம்
July 6, 2025, 12:57 pm
வரிக் குறைப்பு மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
July 6, 2025, 11:19 am
12 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு
July 6, 2025, 11:05 am
உக்ரைன் மீது 550 டிரோன்களை வீசி ரஷியா பயங்கர தாக்குதல்
July 6, 2025, 10:58 am
திடீரென ஒலித்த தீ எச்சரிக்கை ஒலி: பயத்தில் விமானத்தின் இறக்கைகளிலிருந்து குதித்த பயணிகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am