
செய்திகள் உலகம்
இந்தியா- பாகிஸ்தான் மோதலில் அமெரிக்கா தலையிடாது: அமெரிக்கா துணை அதிபர் JD VANCE அறிவிப்பு
வாஷிங்டன்:
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த போரில் தலையிடாது என்று அமெரிக்காவின் துணை அதிபர் JD VANCE அறிவித்தார்.
மேலும், இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போரைத் தணிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அரச தந்திர பேச்சுவார்த்தையின் வாயிலாக இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும்.
இந்தியா ஆயுதத்தை கைவிடவேண்டுமென அமெரிக்காவால் கூற முடியாது. ஆயுதத்தை கைவிடுங்கள் என்று பாகிஸ்தானிடமும் கூற முடியாது என்று அவர் சொன்னார்.
இந்தியா- பாகிஸ்தான் மோதலை அடுத்து நிலைமையை கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 5:15 pm
மனித இயந்திரங்களால் மனிதர்களின் வேலை பறிபோகாது
May 20, 2025, 12:21 pm
மாதவிடாய்ப் பொருள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 வைரக் கற்கள்
May 20, 2025, 10:16 am
நூலகத்தில் டுரியான் சாப்பிட்ட ஆடவர்: உடனடியாக பாதுகாவலரால் வெளியேற்றப்பட்டார்
May 20, 2025, 10:14 am
காஸா பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சூளுரை
May 19, 2025, 12:54 pm
முன்னாள் அமெரிக்க அதிபர் பைடனுக்கு தீவிர புற்றுநோய்
May 18, 2025, 11:50 pm
10 நிமிடங்களாக நடுவானில் கேட்பாரன்றி பறந்த விமானத்தால் பரபரப்பு
May 18, 2025, 11:15 am