
செய்திகள் உலகம்
சுவரில் புதைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொற்காசு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன
செக் குடியரசு:
செக் குடியரசில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதைக்கப்பட்டிருந்த இரு பெட்டிகளைக் இருவர் கண்டுபிடித்துள்ளனர்.
6.8 கிலோகிராம் எடைகொண்ட அவ்விரு பெட்டிகள் சுவரில் மறைக்கப்பட்டிருந்தன.
அதனுள் பொற்காசுகள், வளையல்கள், சிகரெட் பெட்டிகள் ஆகியவை இருந்தன.
பொற்காசுகளின் மதிப்பு சுமார் 341,000 டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்பு விலை மதிப்புள்ள பொருள்களைப் புதைத்து வைப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால் அவற்றை இக்காலத்தில் கண்டுபிடிப்பது அரிது என்று அந்நாட்டின் அரும்பொருளகத்தின் தொல்லியல் துறையின் தலைவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm