
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளரைத் துன்புறுத்திய இரு பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பணியாளரை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இரு பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
SQ826 விமானப் பணியாளரை வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இரு பயணிகளின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
விமானம் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஷாங்காய்க்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இச்சம்பவத்தால் விமானம் 1 மணி நேரம் 46 நிமிடங்கள் தாமதமாகி, அதிகாலை 3.01 மணிக்கு சிங்கப்பூர் புறப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு விமானத்தில் இருந்த பணியாளர்களிடம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மன்னிப்பு கேட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 12, 2025, 12:29 pm
41 ஆண்டுகளில் முதன்முறையாக கொரியன் ஏர் புதிய லோகோவை அறிமுகம் செய்தது
March 12, 2025, 11:10 am
காதல் தோல்வியால் இளைஞர் சாலையில் படுத்துக்கொண்டு கதறி அழுதார்
March 12, 2025, 10:32 am
காதல் தோல்வி காரணமாக காதலியைக் கத்தியால் குத்திய ஆடவன்: காவல்துறையினரால் கைது
March 11, 2025, 3:46 pm
மார்ச் 16-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்: நாசா அறிவிப்பு
March 11, 2025, 9:55 am
உயிரற்ற பாம்பை ஸ்கிபிங் கயிற்றாகப் பயன்படுத்தி விளையாடிய சிறுவர்கள்
March 11, 2025, 9:32 am
ரமலான் முழுவதும் துபாய் மெட்ரோ நிலையங்களில் இலவச இஃப்தார் உணவை வழங்கும் RTA
March 10, 2025, 10:36 am