செய்திகள் மலேசியா
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
புத்ராஜெயா:
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் ஒருபோதும் மீறியதில்லை.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
1 எம்டிபி முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜோ லோவுடன் தூர விலகி கொள்ளாமல் இருந்ததன் மூலம் அமைச்சர்களின் நெறிமுறைகளை நான் மீறியது இல்லை.
அரசு தரப்பின் அக்குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.
தப்பியோடிய தொழிலதிபரின் ஆடம்பர வாழ்க்கை முறை பற்றிய செய்திகள் வெளியானபோது 1 எம்டிபிக்கு லோ பொறுப்புக்கூற வேண்டும் என்று தொழிலதிபர் தோங் கூய் ஓங் என்னிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
இதனால் ஜோ லோ, 1 எம்டிபி விசாரணையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விட்டு விட்டேன்.
மேலும் இந்த விஷயத்தை கவனிக்குமாறு பொது கணக்குக் குழுவிடம் கேட்டுக் கொண்டேன்.
நான் அவர்களை ஒருபோதும் தடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 12:06 pm
சபா சட்டமன்றத் தேர்தல் தேதியுடன் முரண்பட்டால் பிகேஆர் கட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்படும்: ஃபுசியா சாலே
February 5, 2025, 11:34 am
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்கும் அதிகாரம் உள்ளது: ஃபட்லினா
February 5, 2025, 11:32 am
காங்கோவில் உள்ள மலேசிய அமைதிப்படையினர் பாதுகாப்பாக உள்ளனர்: விஸ்மா புத்ரா
February 5, 2025, 11:31 am
அமெரிக்க வரிவிதிப்புக்குக் காத்திராமல் வர்த்தக உறவைக் கட்டியெழுப்புவோம்: பிரதமர்
February 5, 2025, 11:30 am
டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: விமரிசையாக நடைபெற்றது
February 5, 2025, 11:29 am
பிரதமர் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் என்ன செய்வது?: பிஎஸ்எம் கட்சி கேள்வி
February 5, 2025, 9:59 am
பெருநாள் காலங்களில் மட்டுமே டோல் கட்டணச் சேவைக்கு 50% தள்ளுபடி: அலெக்சாண்டர் நந்தா லிங்கி
February 4, 2025, 6:55 pm
ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: வோங்
February 4, 2025, 6:54 pm