
செய்திகள் மலேசியா
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
புத்ராஜெயா:
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் ஒருபோதும் மீறியதில்லை.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
1 எம்டிபி முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜோ லோவுடன் தூர விலகி கொள்ளாமல் இருந்ததன் மூலம் அமைச்சர்களின் நெறிமுறைகளை நான் மீறியது இல்லை.
அரசு தரப்பின் அக்குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.
தப்பியோடிய தொழிலதிபரின் ஆடம்பர வாழ்க்கை முறை பற்றிய செய்திகள் வெளியானபோது 1 எம்டிபிக்கு லோ பொறுப்புக்கூற வேண்டும் என்று தொழிலதிபர் தோங் கூய் ஓங் என்னிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
இதனால் ஜோ லோ, 1 எம்டிபி விசாரணையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விட்டு விட்டேன்.
மேலும் இந்த விஷயத்தை கவனிக்குமாறு பொது கணக்குக் குழுவிடம் கேட்டுக் கொண்டேன்.
நான் அவர்களை ஒருபோதும் தடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 13, 2025, 5:50 pm
பிரதமருடன் எந்த பிரச்சினையும் இல்லை; தேமு தலைவருடன் தான் எங்களுக்கு பிரச்சினை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 5:04 pm
இந்தியர்களுக்கு நல்லது செய்தால், அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் மஇகா ஆதரிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
October 13, 2025, 4:10 pm
மலாக்கா பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர்
October 13, 2025, 4:09 pm
சாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்: நஜிப்பிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
October 13, 2025, 12:57 pm
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சந்தேக நபர்கள் சிறார்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: அசாலினா
October 13, 2025, 12:46 pm
பூட்டிய அறையில் எஸ்பிஎம் மாணவி இறந்து கிடந்தார்
October 13, 2025, 12:37 pm
ஊழலை எதிர்த்துப் போராடுங்கள்; துணிச்சலான அமலாக்க அதிகாரிகளை நான் பாதுகாப்பேன்: பிரதமர் அன்வார்
October 13, 2025, 11:42 am