
செய்திகள் மலேசியா
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
புத்ராஜெயா:
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் ஒருபோதும் மீறியதில்லை.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.
1 எம்டிபி முறைகேடுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜோ லோவுடன் தூர விலகி கொள்ளாமல் இருந்ததன் மூலம் அமைச்சர்களின் நெறிமுறைகளை நான் மீறியது இல்லை.
அரசு தரப்பின் அக்குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்.
தப்பியோடிய தொழிலதிபரின் ஆடம்பர வாழ்க்கை முறை பற்றிய செய்திகள் வெளியானபோது 1 எம்டிபிக்கு லோ பொறுப்புக்கூற வேண்டும் என்று தொழிலதிபர் தோங் கூய் ஓங் என்னிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
இதனால் ஜோ லோ, 1 எம்டிபி விசாரணையை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விட்டு விட்டேன்.
மேலும் இந்த விஷயத்தை கவனிக்குமாறு பொது கணக்குக் குழுவிடம் கேட்டுக் கொண்டேன்.
நான் அவர்களை ஒருபோதும் தடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 6:18 pm
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி சந்தை கடைகளை எங்களுக்கு கொடுங்கள்: கடைக்காரர்கள் கோரிக்கை
September 13, 2025, 2:05 pm
மலாய், இஸ்லாமிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; ஆனால் பிற இனங்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது: பிரதமர்
September 13, 2025, 2:03 pm
2 பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் கைதான சந்தேக நபருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
September 13, 2025, 2:01 pm
நியாயமான பல்கலைக்கழக தேர்வு முறைக்கான நேரம் வந்துவிட்டது: கணபதி ராவ்
September 13, 2025, 12:25 pm
மாமன்னரை அவமதித்த ஆடவர் கைது; போதைப்பொருள் உட்பட பல குற்றப் பதிவுகளை அவர் கொண்டுள்ளார்: போலிஸ்
September 13, 2025, 12:24 pm
என் மகன் மீதான தாக்குதல் வழக்கில் எந்த முன்னேற்றங்களும் இல்லை: ரபிசி
September 13, 2025, 12:17 pm