செய்திகள் மலேசியா
இப்போது திருடுவது நம் முறை என்று படாவியின் மகன் என் மகனிடம் சொன்னார்: துன் மகாதீர்
கோலாலம்பூர்:
இப்போது திருடுவது நம் முறை என்று முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவியின் மகன் என் மகனிடம் சொன்னார்.
இது தொடர்பான இருவரின் உரையாடலை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இன்று வெளிப்படுத்தினார்.
நாட்டின் ஐந்தாவது பிரதமரின் மகன் தனது தந்தையின் பதவியைப் பயன்படுத்தி செல்வத்தை குவிக்கும் நோக்கத்தை கொண்டுள்ளார்.
குறிப்பாக எந்தப் பெயர்களையும் குறிப்பிடாமல், முன்னாள் பிரதமர் இந்த தகவல் வெளிப்பாட்டால் அதிர்ச்சியடைந்ததாக ஒப்புக்கொண்டார்.
நான் பிரதமராக இருந்தபோது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்தேன் என்று பலர் நம்புகிறார்கள்.
அப்துல்லா படாவியின் மகன் என் மகனிடம், முன்பு உன் முறை, இப்போது நம் முறை என்றான்.
பணத்தை திருடுவது தான் அதன் நோக்கமாக இருந்தது. இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இவர்கள் பிரதமரின் பதவியை கொண்டு நாட்டை வழிநடத்தி மேம்படுத்துவதற்குப் பதிலாக, செல்வத்தை குவிப்பதற்கான வாய்ப்பாகக் கருதியதற்காக துன் மகாதிர் வருத்தம் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:55 pm
முதலீட்டில் சீனாவைவிட அமெரிக்கா இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளது: அன்வார்
January 17, 2025, 10:46 pm
மாறுபட்ட வேலை நேரம் அமைப்பு சுகாதாரப் பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்கும்: சூல்கிப்ளி
January 17, 2025, 6:16 pm
சரவாக்கில் நிகழ்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையை போலிஸ் முடித்துள்ளது: ஐஜிபி ரஸாருடின் ஹுசைன்
January 17, 2025, 5:32 pm
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
January 17, 2025, 4:18 pm
ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஹனிபா
January 17, 2025, 4:16 pm
இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்: டத்தோஶ்ரீ ரமணன்
January 17, 2025, 4:14 pm
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
January 17, 2025, 4:14 pm
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
January 17, 2025, 2:31 pm