செய்திகள் உலகம்
லெபனன் அதிபராக ஜெனரல் அவுன் நியமனம்
பெய்ரூட்:
99 வாக்குகளைப் பெற்ற இராணுவ தளபதி ஜெனெரல் ஜோசப் அவுன், லெபனனின் 14 -ஆவது அதிபராக நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டார்.
இப்பதவி கடந்த 26 மாதங்களாக காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் அதிபராகப் பதவியேற்றப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அவ்வுரையில் குற்றம் புரிபவர்களுக்கும், போதைப் பொருள் விற்பவர்களுக்கும், பணமோசடி விவகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் லெபனனில் இடம் கிடையாது என்று அவுன் தெரிவித்தார்.
சட்டத்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் அவுன் கூறினார்.
- தர்மவதி கிருஷ்ணன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 11:06 am
MH17 வழக்கில் உள் ஆவணங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை:
April 22, 2026, 10:23 am
ஏறத்தாழ 8,000 புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்: ஐ.ஓ.எம் அறிக்கையில் வெளிவரும் துயரம்
April 22, 2026, 10:17 am
அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தம் நீட்டிப்பு: பாகிஸ்தானின் மத்தியஸ்தத்திற்குப் பணிந்த ட்ரம்ப்
April 21, 2026, 4:01 pm
எரிபொருள் தட்டுப்பாடு: வங்காளதேசத்தில் தொலைபேசியைப் பயன்படுத்த முடியாத நிலை உண்டாகலாம்
April 21, 2026, 3:43 pm
எல்லை தாண்டி வந்த போர் மேகங்கள்: அவசரமாக வெளியேற்றப்பட்ட எல்லையோர கிராம மக்கள்
April 21, 2026, 3:24 pm
ஜெர்மனியின் குருத்வாரா புனிதத்தலத்தில் வெடித்த போர்: 11 பேர் படுகாயம்
April 21, 2026, 12:12 pm
காலத்தைக் கடந்த தலைமைக்கு நூற்றாண்டு மரியாதை: மீண்டும் உயிர்த்த ராணியின் நினைவுகள்
April 21, 2026, 10:48 am
