செய்திகள் இந்தியா
இந்தியா - மலேசியா இடையே பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு
புது டெல்லி:
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்து ழைப்பை மேம்படுத்த இந்தியா- மலேசியா கூட்டாக அறிவித்துள்ளன.
தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந் தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் மலேசியா சார்பில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை இயக்குநர் நுஷிர்வான் பின் ஜைனல் ஆபிதீன் தலைமையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் சர்வ தேச, பிராந்திய மற்றும் கடற்சார் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப் பட்டது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இந்தியா-மலேசியா இடையே நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான முதலாவது பேச்சுவார்ததையில் இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 8:12 pm
இந்தியப் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சந்திப்பு
January 16, 2025, 8:57 pm
இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா
January 15, 2025, 6:26 pm
இந்தியத் தலைநகரில் மோசமான வானிலை: 100 விமானங்கள், 26 ரயில்கள் தாமதம்
January 15, 2025, 12:49 pm
மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு
January 14, 2025, 8:47 pm
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1,75,025 ஹஜ் பயணிகள் புனிதப் பயணம் செல்ல அனுமதி
January 14, 2025, 8:27 am
இந்திய தூதருக்கு வங்கதேசம் சம்மன் அளித்ததற்கு பதிலடியாக வங்கதேச தூதருக்கு இந்தியா சம்மன் வழங்கியது
January 13, 2025, 3:27 pm
கும்பமேளா தொடங்கியது: 400 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டுள்ளனர்
January 12, 2025, 7:17 pm
ரூபாய் மதிப்பு சரிவடைந்ததற்கு ஒன்றிய அரசு விளக்கமளிக்க வேண்டும்: பிரியங்கா
January 12, 2025, 6:50 pm
மாணவிகளின் மேல் சட்டையை கழற்றி வீட்டுக்கு அனுப்பிய முதல்வர்
January 11, 2025, 10:00 pm