செய்திகள் இந்தியா
இந்தியா - மலேசியா இடையே பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு
புது டெல்லி:
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்து ழைப்பை மேம்படுத்த இந்தியா- மலேசியா கூட்டாக அறிவித்துள்ளன.
தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந் தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் மலேசியா சார்பில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை இயக்குநர் நுஷிர்வான் பின் ஜைனல் ஆபிதீன் தலைமையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் சர்வ தேச, பிராந்திய மற்றும் கடற்சார் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப் பட்டது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இந்தியா-மலேசியா இடையே நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான முதலாவது பேச்சுவார்ததையில் இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: இன்று காலை வாக்குப்பதிவு துவங்குகிறது
February 4, 2025, 1:07 pm
அமெரிக்காவில் வசித்த இந்தியக் கள்ளக்குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க விமானம் புறப்பட்டது
February 4, 2025, 12:45 pm
சீனா தொழில்துறையில் இந்தியாவைவிட 10 ஆண்டுகள் முன்னிலையில் உள்ளது: ராகுல் காந்தி
February 4, 2025, 10:52 am
சொந்த மாணவனையே திருமணம் செய்துகொண்ட பேராசிரியர்: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்
February 3, 2025, 6:55 pm
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச விடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளி
February 2, 2025, 8:28 pm
கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
February 2, 2025, 7:19 pm
மாலத்தீவுக்கு ரூ.600 கோடி, நேபாளத்துக்கு ரூ.700 கோடி: நிர்மலா
February 2, 2025, 4:14 pm
7 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி விலக்கு
February 1, 2025, 9:05 am