
செய்திகள் இந்தியா
இந்தியா - மலேசியா இடையே பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு
புது டெல்லி:
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்து ழைப்பை மேம்படுத்த இந்தியா- மலேசியா கூட்டாக அறிவித்துள்ளன.
தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந் தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் மலேசியா சார்பில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை இயக்குநர் நுஷிர்வான் பின் ஜைனல் ஆபிதீன் தலைமையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் சர்வ தேச, பிராந்திய மற்றும் கடற்சார் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப் பட்டது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இந்தியா-மலேசியா இடையே நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான முதலாவது பேச்சுவார்ததையில் இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am