செய்திகள் இந்தியா
இந்தியா - மலேசியா இடையே பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு
புது டெல்லி:
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்து ழைப்பை மேம்படுத்த இந்தியா- மலேசியா கூட்டாக அறிவித்துள்ளன.
தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந் தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் மலேசியா சார்பில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை இயக்குநர் நுஷிர்வான் பின் ஜைனல் ஆபிதீன் தலைமையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் சர்வ தேச, பிராந்திய மற்றும் கடற்சார் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப் பட்டது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இந்தியா-மலேசியா இடையே நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான முதலாவது பேச்சுவார்ததையில் இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 9:23 am
சார் தாம் யாத்திரையில் உயிரிழப்பு 198 ஆக உயர்ந்தது
June 16, 2026, 3:22 pm
இந்தியத் தலைநகரில் கடுமையான புழுதிப்புயல்: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது
June 16, 2026, 2:49 pm
ஏர்-இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: 180 பயணிகள் பத்திரமாக மீட்பு
June 14, 2026, 12:22 pm
அயோத்தியில் ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு
June 14, 2026, 9:27 am
இந்தியாவில் டைப்-2 வகை சர்க்கரை நோயால் பெண்கள் பாதிக்கப்படுவது 47% அதிகரிப்பு
June 13, 2026, 7:41 pm
