செய்திகள் மலேசியா
கம்போங் ஜாவா தமிழ்ப்பள்ளியை கட்டுவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்: குணராஜ்
புத்ராஜெயா:
கம்போங் ஜாவா பத்து 4 தமிழ்ப்பள்ளியை கட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கூறினார்.
சம்பந்தப்பட்ட தமிழ்ப்பள்ளி வகுப்பறையின் கூரை அண்மையில் சரிந்து விழுந்தது.
இப்பள்ளி தொடர்பான சர்ச்சைகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இன்று கல்வியமைச்சரின் சிறப்பு அதிகாரியை இன்று சந்தித்தோம்.
பள்ளி தொடர்பில் பல விவகாரங்கள் அவரிடம் பேசப்பட்டது. குறிப்பாக புதிய பள்ளி கட்டுவதற்கான முயற்சிகள் விவாதிக்கப்பட்டது.
புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு கிட்டத்தட்ட 24 மில்லியன் ரிங்கிட் செலவாகிறது.
குறிப்பாக பள்ளியை சொந்தமாக கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் அது தொடர்பில் கல்வியமைச்சுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் இது தொடர்பில் கல்வியமைச்சு அதிகாரிகளுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவுள்ளது.
ஆகவே இத் தமிழ்ப்பள்ளி பிரச்சினையை சர்ச்சையாக்காமல் புரிய பள்ளியை கட்டுவதற்கான முயற்சியில் ஒன்றிணைவோம் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2025, 1:33 pm
பூமிபுத்ரா பழ ஊறுகாய் உற்பத்தியாளர்களை அரசாங்கம் கைவிடாது: டத்தோஸ்ரீ ரமணன்
November 12, 2025, 1:08 pm
லங்காவி படகு விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது, 14 பேர் மீட்கப்பட்டனர்
November 12, 2025, 11:17 am
அந்நியத் தொழிலாளர்ளுக்கான தொடர் கெடுபிடிகள்; உணவகத் துறையின் அழிவுக்கு வித்திடலாம்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
November 12, 2025, 11:07 am
நாட்டின் எண்ணெய் வளம் கூட்டு முயற்சிகளின் விளைவாகும்: துன் மகாதீர்
November 12, 2025, 9:24 am
தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபாவின் 3 முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படும்: மொஹைதின்
November 12, 2025, 9:19 am
சபாவிற்கான 40 சதவீத வருவாய் பிரச்சினை: மேல்முறையீடு இல்லை; பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்குகின்றன: ஏஜிசி
November 11, 2025, 11:40 pm
புதுடில்லி செங்கோட்டை அருகே குண்டு வெடிப்பு: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வருத்தம்
November 11, 2025, 11:30 pm
மித்ராவை மட்டும் நம்பியிருக்க முடியாது; அரசாங்கத்தில் உள்ள இதர வாய்ப்புகளை ஆராய வேண்டும்: செல்வன் நாகப்பன்
November 11, 2025, 11:23 pm
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவாக உருவானதற்கு டத்தோஸ்ரீ நஜீப்தான் காரணம்: டத்தோஸ்ரீ சரவணன்
November 11, 2025, 10:48 pm
