செய்திகள் மலேசியா
பன்றிப் பண்ணை விவகாரம்; சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்: அமிரூடின் ஷாரி
ஷாஆலம்:
பன்றிப் பண்ணை விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
கோலா லங்காட்டில் உள்ள பன்றி வளர்ப்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவை இந்த திங்கட்கிழமை சந்திக்க சிலாங்கூர் உள்கட்டமைப்பு, விவசாய ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் அனுமதி பெற்றார்.
இஷாம் மாநில நிர்வாகக் குழுவின் முடிவின் விவரங்களை சுல்தானுக்கு விளக்கி வழங்குவார் என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையை எந்த சமரசமும் இல்லாமல் வலுப்படுத்த அமலாக்க நிறுவனங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இதில் அடங்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் நேற்று தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 11, 2026, 4:27 pm
1001 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள்: டத்தோ அப்துல் மாலிக் வழங்கினார்
January 11, 2026, 4:24 pm
தேசிய முன்னணியில் பிபிபி கட்சி நீடிப்பது குறித்து மாநாட்டில் நல்ல செய்தி கிடைக்கும்: டத்தோ லோகபாலா
January 11, 2026, 11:48 am
மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள்; கல்வியமைச்சரை சந்திப்பேன்: யுனேஸ்வரன்
January 11, 2026, 11:12 am
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவெடுக்கும்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:48 am
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளம் தமிழ்ப்பள்ளிகளுக்கு அறிமுகம்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:20 am
பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளுடன் மக்களின் எதிர்காலத்தை அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
January 11, 2026, 10:14 am
பள்ளிவாசல் கட்டுவதற்காக நன்கொடைகள் வசூலித்து அப் பணத்தை மனைவிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்: அஸாம் பாக்கி
January 11, 2026, 9:17 am
