செய்திகள் மலேசியா
பன்றிப் பண்ணை விவகாரம்; சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்: அமிரூடின் ஷாரி
ஷாஆலம்:
பன்றிப் பண்ணை விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
கோலா லங்காட்டில் உள்ள பன்றி வளர்ப்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவை இந்த திங்கட்கிழமை சந்திக்க சிலாங்கூர் உள்கட்டமைப்பு, விவசாய ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் அனுமதி பெற்றார்.
இஷாம் மாநில நிர்வாகக் குழுவின் முடிவின் விவரங்களை சுல்தானுக்கு விளக்கி வழங்குவார் என்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையை எந்த சமரசமும் இல்லாமல் வலுப்படுத்த அமலாக்க நிறுவனங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இதில் அடங்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் நேற்று தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 4:05 pm
மோட்டார் திருட்டு குற்றச்சாட்டு: பள்ளிவாசல் முன்பு இளைஞர்கள் மோதல்
March 15, 2026, 4:03 pm
ஒரே கணத்தில் வீடும், ஹரிராயா ஏற்பாடுகளும் தீயில் சாம்பலானது
March 15, 2026, 2:47 pm
போலி முதலீட்டு மோசடி: ஆண்டின் தொடக்கத்தில் 188 மில்லியன் ரிங்கிட் இழப்பு
March 15, 2026, 2:30 pm
“ரோன்95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை”: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
March 15, 2026, 1:52 pm
எம்.ஆர்.டி புத்ராஜெயா சேவை பாதிப்பு: ரயில் கம்பி திருடிய நால்வர் கைது
March 15, 2026, 1:48 pm
