செய்திகள் மலேசியா
விரைவுப் பேருந்து, லோரி உட்படுத்திய விபத்தில் 4 பயணிகள், லோரி ஓட்டுநர் சிக்கிக் கொண்டனர்
ரவாங்:
விரைவுப் பேருந்து, லோரி உட்படுத்திய விபத்தில் 4 பயணிகள், லோரி ஓட்டுநர் சிக்கிக் கொண்டனர்.
சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை கூறினார்.
ஈப்போவிலிருந்து ரவாங் செல்லும் வடக்கு - தெற்கு விரைவுச் சாலையின் கிலோ மீட்டர் 1.0 இல் இன்று அதிகாலை ஒரு விரைவுப் பேருந்தும் மூன்று டன் லோரியும் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் நான்கு பேருந்து பயணிகளும் ஒரு லோரி ஓட்டுநரும் சிக்கிக் கொண்டனர்.
அதிகாலை 5.24 மணிக்கு தனது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.
உடனே ரவாங் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் பணியாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
தீயணைப்பு இயந்திரங்கள் காலை 5.51 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு பேருந்தும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட விபத்தை கண்டறிந்தன.
நான்கு பேருந்து பயணிகள், ஒரு லோரி ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சிக்கிக் கொண்டனர்.
பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 42 பயணிகள் இருந்தனர், 38 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது.
பஸ் பயணிகள் நான்கு பேர் சிக்கிக் கொண்டனர்.
ஆனால் அவர்களில் மூன்று பேர் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டனர்,
மற்றொருவர் இன்னும் சிக்கிக்
கொண்டுள்ளார். மீட்புக் குழுவினரால் லோரி ஓட்டுநரும் மீட்கப்பட்டார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: டத்தோ மனோகரன்
January 14, 2026, 3:35 pm
