செய்திகள் மலேசியா
பள்ளிவாசல் கட்டுவதற்காக நன்கொடைகள் வசூலித்து அப் பணத்தை மனைவிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்: அஸாம் பாக்கி
புத்ராஜெயா:
பள்ளிவாசல் கட்டுவதற்காக சிலர் நன்கொடைகள் சேகரித்து அப்பணத்தை மனைவிக்கு கொடுத்துள்ளனர்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.
சிலர் பள்ளிவாசல் கட்ட நன்கொடைகள் அல்லது பொது நிதியை சேகரிப்பதாகக் கூறுகின்றனர்.
ஆனால் அவர்கள் சேகரிக்கும் பணம் அவர்களின் மனைவிகளுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இது மிகவும் வருத்தமளிக்கும் விவகாரமாகும்.
தொண்டு பங்களிப்புகள் அல்லது நன்கொடைகள் என்ற பெயரில் பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிக்கும் ஒன்று.
மேலும் மில்லியன் கணக்கான ரிங்கிட் நிதி திரட்டலில் இருந்து சட்டவிரோத சொத்துக்களை சேகரித்தது கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் குறைந்தது மூன்று பிரபலமான அரசு சாரா நிறுவனங்கள் எம்ஏசிசியின் கண்காணிப்பில் உள்ளன.
எம்ஏசிசி சம்பந்தப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் குறித்து உளவுத்துறை, தீவிரமாக விசாரணைகளை நடத்தியதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
2026 மலேசிய சுற்றுலா வருகை ஆண்டில் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்: டத்தோ மனோகரன்
January 14, 2026, 3:35 pm
