செய்திகள் மலேசியா
1001 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள்: டத்தோ அப்துல் மாலிக் வழங்கினார்
கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மாலிக் ஸ்ட்ரிம்ஸ் வாயிலாக பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ அப்துல் மாலிக் இதனை கூறினார்.
2026ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை நாளை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் பெற்றோர்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்தப் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கிள்ளான் பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 1001 மாணவர்களுக்கு இப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சுமார் 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெற்றனர்.
இதில் கிட்டத்தட்ட 90 சதவீத மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த உதவிகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இதே போன்று வரும் காலங்களில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் தனது சமூக கடப்பாட்டு நடவடிக்கைகளை தொடரும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 10:25 pm
குடும்ப வன்முறை: கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவர் கைது
March 19, 2026, 10:23 pm
பெர்லிஸ் மாநிலத்தில் ‘ஓப்ஸ் பெரந்தாவ்' அமலாக்க திட்டம்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:49 pm
நிச்சயமற்ற சூழலில் செலவு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
March 19, 2026, 9:48 pm
நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை பொருத்தமற்றது: ஹம்சா
March 19, 2026, 9:48 pm
கோத்தா திங்கியில் பயங்கர விபத்து
March 19, 2026, 9:47 pm
புக்கிட் டாமன்சாராவில் மினி கேசினோவை நடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டது: போலிஸ்
March 19, 2026, 9:47 pm
