செய்திகள் மலேசியா
1001 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள்: டத்தோ அப்துல் மாலிக் வழங்கினார்
கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மாலிக் ஸ்ட்ரிம்ஸ் வாயிலாக பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ அப்துல் மாலிக் இதனை கூறினார்.
2026ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை நாளை தொடங்கவுள்ளது.
இந்நிலையில் பெற்றோர்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்தப் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கிள்ளான் பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 1001 மாணவர்களுக்கு இப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சுமார் 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெற்றனர்.
இதில் கிட்டத்தட்ட 90 சதவீத மாணவர்கள் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த உதவிகள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இதே போன்று வரும் காலங்களில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் தனது சமூக கடப்பாட்டு நடவடிக்கைகளை தொடரும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 11, 2026, 4:24 pm
தேசிய முன்னணியில் பிபிபி கட்சி நீடிப்பது குறித்து மாநாட்டில் நல்ல செய்தி கிடைக்கும்: டத்தோ லோகபாலா
January 11, 2026, 11:48 am
மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள்; கல்வியமைச்சரை சந்திப்பேன்: யுனேஸ்வரன்
January 11, 2026, 11:12 am
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவெடுக்கும்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:48 am
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளம் தமிழ்ப்பள்ளிகளுக்கு அறிமுகம்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:28 am
பன்றிப் பண்ணை விவகாரம்; சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்: அமிரூடின் ஷாரி
January 11, 2026, 10:20 am
பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளுடன் மக்களின் எதிர்காலத்தை அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
January 11, 2026, 10:14 am
பள்ளிவாசல் கட்டுவதற்காக நன்கொடைகள் வசூலித்து அப் பணத்தை மனைவிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்: அஸாம் பாக்கி
January 11, 2026, 9:17 am
