செய்திகள் மலேசியா
பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளுடன் மக்களின் எதிர்காலத்தை அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
பொருளாதார வளர்ச்சி சிறந்த வேலை வாய்ப்புகள், நல்ல வருமானம், மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான எதிர்காலமாக மாறுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து கடினமாக உழைக்கும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
கடந்த ஆண்டு இறுதியில் நாட்டின் வேலையின்மை விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
பல்வேறு துறைகளில் தொழிலாளர் சந்தை நிலையானதாக உள்ளது.
இது அதிகரித்து வரும் ஊக்கமளிக்கும் பொருளாதார சூழ்நிலையால் ஆதரிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் அடித்தளத்தை கட்டியெழுப்பவும் வலுப்படுத்தவும் மடானி அரசாங்கம் மேற்கொண்ட கடின உழைப்பின் விளைவாக இது அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த 2025 நவம்பரில் நாட்டின் வேலையின்மை விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.9% ஆகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 7:11 pm
தை பிறந்தால் வழி பிறக்கும், நம்பிக்கையுடன் முன்னேறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
