செய்திகள் மலேசியா
பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளுடன் மக்களின் எதிர்காலத்தை அரசு உறுதி செய்யும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
பொருளாதார வளர்ச்சி சிறந்த வேலை வாய்ப்புகள், நல்ல வருமானம், மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான எதிர்காலமாக மாறுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து கடினமாக உழைக்கும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
கடந்த ஆண்டு இறுதியில் நாட்டின் வேலையின்மை விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
பல்வேறு துறைகளில் தொழிலாளர் சந்தை நிலையானதாக உள்ளது.
இது அதிகரித்து வரும் ஊக்கமளிக்கும் பொருளாதார சூழ்நிலையால் ஆதரிக்கப்படுகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் அடித்தளத்தை கட்டியெழுப்பவும் வலுப்படுத்தவும் மடானி அரசாங்கம் மேற்கொண்ட கடின உழைப்பின் விளைவாக இது அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த 2025 நவம்பரில் நாட்டின் வேலையின்மை விகிதம் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.9% ஆகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 11, 2026, 4:27 pm
1001 மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள்: டத்தோ அப்துல் மாலிக் வழங்கினார்
January 11, 2026, 4:24 pm
தேசிய முன்னணியில் பிபிபி கட்சி நீடிப்பது குறித்து மாநாட்டில் நல்ல செய்தி கிடைக்கும்: டத்தோ லோகபாலா
January 11, 2026, 11:48 am
மீண்டும் யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள்; கல்வியமைச்சரை சந்திப்பேன்: யுனேஸ்வரன்
January 11, 2026, 11:12 am
கல்வியில் உலக சக்தியாக ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் உருவெடுக்கும்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:48 am
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் பிரம்மாஸ்திரா இணையக் கல்வித் தளம் தமிழ்ப்பள்ளிகளுக்கு அறிமுகம்: சுரேன் கந்தா
January 11, 2026, 10:28 am
பன்றிப் பண்ணை விவகாரம்; சிலாங்கூர் சுல்தானை ஆட்சிக் குழு உறுப்பினர் திங்கட்கிழமை சந்திப்பார்: அமிரூடின் ஷாரி
January 11, 2026, 10:14 am
பள்ளிவாசல் கட்டுவதற்காக நன்கொடைகள் வசூலித்து அப் பணத்தை மனைவிக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்: அஸாம் பாக்கி
January 11, 2026, 9:17 am
