செய்திகள் மலேசியா
பிரிமியம் மருத்துவக் காப்பீட்டுக்கான கட்டண உயர்வு பிரச்சனைக்கான இடைக்காலத் தீர்வைக் கொண்டு வர தேசிய வங்கிக்குக் கால அவகாசம் தேவை : ஃபஹ்மி ஃபாட்சில்
புத்ரா ஜெயா:
பிரிமியம் மருத்துவக் காப்பீட்டுக்கான கட்டண உயர்வு பிரச்சனைக்கான இடைக்காலத் தீர்வைக் கொண்டு வர தேசிய வங்கிக்குக் கால அவகாசம் தேவை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
இதன் தொடர்பாக தேசிய வாங்கி விரைவில் ஓர் அறிவிப்பை வெளியிடுவதாக பிரதமர் இன்று அமைச்சரவையில் தெரிவித்ததாக ஒற்றுமை அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான அவர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரின் கேள்வி நேர அமர்வின் போது அதிகரிக்கும் காப்பீட்டு பிரீமியங்கள் கட்டணத்தொகையைக் குறித்த முடிவை அறிவிப்பதற்கு முன்பு தேசிய வாங்கி மதிப்பீடும் விவாதத்தையும் நடத்தும் என்பதைக் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரின் கேள்வி நேர அமர்வின் போது பிரதமர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு மருத்துவ காப்பீட்டு வாங்குபவர்களுக்கும் பொதுவாக மலேசியர்களுக்கும் நிவாரணம் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
மக்கள் இந்த விஷயம் நியாயமாகவும் சரியான முறையிலும் கையாளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 10:55 pm
முதலீட்டில் சீனாவைவிட அமெரிக்கா இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளது: அன்வார்
January 17, 2025, 10:46 pm
மாறுபட்ட வேலை நேரம் அமைப்பு சுகாதாரப் பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்கும்: சூல்கிப்ளி
January 17, 2025, 6:16 pm
சரவாக்கில் நிகழ்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையை போலிஸ் முடித்துள்ளது: ஐஜிபி ரஸாருடின் ஹுசைன்
January 17, 2025, 5:32 pm
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
January 17, 2025, 4:18 pm
ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஹனிபா
January 17, 2025, 4:16 pm
இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்: டத்தோஶ்ரீ ரமணன்
January 17, 2025, 4:14 pm
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
January 17, 2025, 4:14 pm
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
January 17, 2025, 2:31 pm