செய்திகள் மலேசியா
தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத் தொகை அதிகரிப்பு குறித்து மறுஆய்வு செய்யப்படுகிறது: ங்கா கோர் மிங்
புத்ராஜெயா:
தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத் தொகையின் அதிகரிப்பை வீடாமைப்பு மற்றும் உராட்சித் துறை மறுஆய்வு செய்யவதாக அதன் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
அப்பரிசீலனையில் யணைப்பு வீரர்களுக்கான நேரத்திற்கான ஊக்கத் தொகையும் அடங்கும் என்றார்.
தீயணைப்பு வீரர்களின் நலனை மேம்படுத்துவது குறித்துத் தனது அமைச்சு எப்போதும் கருத்தில் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் நாடாளுமன்ற விவாதத்தில், தீயணைப்பு வீரர்களின் பணியின் அபாயகரமான தன்மையை பூர்த்தி செய்ய தற்போதைய ஊக்கத் தொகையை அதிகரிக்குமாறு அமைச்சர் யோங் சைஃபுரா ஓத்மான் வலியுறுத்தினார்.
- தர்மாவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 5:34 pm
மலேசிய RON95 பெட்ரொலை வாங்கும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்
January 30, 2026, 4:03 pm
சமயத்தை சச்சரவுக்கான கருவியாக மாற்ற வேண்டாம்: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன்
January 30, 2026, 2:48 pm
TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 95 சதவீதத்தைத் தாண்டியது: ஜாஹித்
January 30, 2026, 12:26 pm
கிள்ளான் பகுதியில் தீயணைப்பு வீரர்களின் உடனடி நடவடிக்கை: சாலை விபத்து தவிர்க்கப்பட்டது
January 30, 2026, 12:20 pm
பொம்மை கடையில் தீ விபத்து: சுமார் RM 1 மில்லியன் இழப்பு
January 30, 2026, 11:50 am
நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல் குப்பை சேகரித்து வந்த 69 வயது பெண்ணின் பிடிவாதம்
January 30, 2026, 11:16 am
தப்பிக்க முயன்ற 218 வெளிநாட்டவர்கள் ட்ரோன் உதவியுடன் அதிரடி கைது
January 29, 2026, 11:05 pm
மனிதக் கடத்தல் வலையில் சிக்கிய 57 சிறுவர்கள் உட்பட 138 பேர் மீட்பு: டத்தோ குமார்
January 29, 2026, 9:18 pm
நெகிரி செம்பிலானில் அதிரடி நடவடிக்கை: கட்டுமானத் தளத்தில் 30 வெளிநாட்டவர் கைது
January 29, 2026, 7:00 pm
