செய்திகள் மலேசியா
தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத் தொகை அதிகரிப்பு குறித்து மறுஆய்வு செய்யப்படுகிறது: ங்கா கோர் மிங்
புத்ராஜெயா:
தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத் தொகையின் அதிகரிப்பை வீடாமைப்பு மற்றும் உராட்சித் துறை மறுஆய்வு செய்யவதாக அதன் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
அப்பரிசீலனையில் யணைப்பு வீரர்களுக்கான நேரத்திற்கான ஊக்கத் தொகையும் அடங்கும் என்றார்.
தீயணைப்பு வீரர்களின் நலனை மேம்படுத்துவது குறித்துத் தனது அமைச்சு எப்போதும் கருத்தில் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் நாடாளுமன்ற விவாதத்தில், தீயணைப்பு வீரர்களின் பணியின் அபாயகரமான தன்மையை பூர்த்தி செய்ய தற்போதைய ஊக்கத் தொகையை அதிகரிக்குமாறு அமைச்சர் யோங் சைஃபுரா ஓத்மான் வலியுறுத்தினார்.
- தர்மாவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 1, 2025, 4:21 pm
வேப் தடை எப்போது செயல்படுத்தப்படும்? ஏன் இந்த தாமதம்?
November 1, 2025, 1:40 pm
சேவைகளை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட அதிகாரிகளுடன் கூரியர் துறை ஒத்துழைக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 1:15 pm
கம்போடியாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 7 மலேசியர்களை போலிஸ் தேடுகிறது
November 1, 2025, 1:11 pm
கேஎல்சிசி 3ஆவது டவரில் தீ: சொகுசு உணவகப் பகுதியின் 30 சதவீதம் எரிந்தது
November 1, 2025, 12:59 pm
அமைச்சர்கள் விவேகத்துடன் பதிலளிக்க வேண்டும்: ஃபஹ்மி
November 1, 2025, 12:35 pm
நான் ராஜினாமா செய்த பிறகு அம்னோ பிளவுபட்டது: துன் மகாதீர்
November 1, 2025, 12:30 pm
மலேசியா, அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை சட்ட ரீதியில் சவால் செய்ய உரிமை கட்சி பரிசீலித்து வருகிறது: இராமசாமி
November 1, 2025, 12:08 pm
