செய்திகள் மலேசியா
தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத் தொகை அதிகரிப்பு குறித்து மறுஆய்வு செய்யப்படுகிறது: ங்கா கோர் மிங்
புத்ராஜெயா:
தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத் தொகையின் அதிகரிப்பை வீடாமைப்பு மற்றும் உராட்சித் துறை மறுஆய்வு செய்யவதாக அதன் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
அப்பரிசீலனையில் யணைப்பு வீரர்களுக்கான நேரத்திற்கான ஊக்கத் தொகையும் அடங்கும் என்றார்.
தீயணைப்பு வீரர்களின் நலனை மேம்படுத்துவது குறித்துத் தனது அமைச்சு எப்போதும் கருத்தில் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் நாடாளுமன்ற விவாதத்தில், தீயணைப்பு வீரர்களின் பணியின் அபாயகரமான தன்மையை பூர்த்தி செய்ய தற்போதைய ஊக்கத் தொகையை அதிகரிக்குமாறு அமைச்சர் யோங் சைஃபுரா ஓத்மான் வலியுறுத்தினார்.
- தர்மாவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
December 1, 2025, 6:09 pm
கிளந்தானில் கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை
December 1, 2025, 6:08 pm
இவோன் பெனடிக் துணை முதல்வர்; ஜமாவி, ஜெப்ரி அமைச்சர்களாக பதவியேற்றனர்
December 1, 2025, 6:07 pm
கம்போங் பாண்டானில் இந்திய ஆடவரை அடித்துக் கொன்றதற்காக இரண்டு மியன்மார் நாட்டவர்கள் கைது: போலிஸ்
December 1, 2025, 4:35 pm
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் கழக தலைவராக சிலிம் ரிவர் பழனி சுப்பையா வெற்றி
December 1, 2025, 12:34 pm
அமைச்சரவை மாற்றம் இல்லை; ஆனால் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்: பிரதமர்
December 1, 2025, 10:47 am
தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; ஒருவர் உயிரிழந்தார்: 7 பேர் படுகாயம்
December 1, 2025, 9:30 am
மஇகா அனுப்பிய கடிதம் தேசியக் கூட்டணியில் சேருவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அல்ல: டத்தோ ஆனந்தன்
December 1, 2025, 9:29 am
சபாவில் வெற்றி பெற்றது பாஸ் கட்சியின் புதிய தொடக்கமாகும்: ஹாடி
November 30, 2025, 10:01 pm
