செய்திகள் மலேசியா
தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத் தொகை அதிகரிப்பு குறித்து மறுஆய்வு செய்யப்படுகிறது: ங்கா கோர் மிங்
புத்ராஜெயா:
தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத் தொகையின் அதிகரிப்பை வீடாமைப்பு மற்றும் உராட்சித் துறை மறுஆய்வு செய்யவதாக அதன் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
அப்பரிசீலனையில் யணைப்பு வீரர்களுக்கான நேரத்திற்கான ஊக்கத் தொகையும் அடங்கும் என்றார்.
தீயணைப்பு வீரர்களின் நலனை மேம்படுத்துவது குறித்துத் தனது அமைச்சு எப்போதும் கருத்தில் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் நாடாளுமன்ற விவாதத்தில், தீயணைப்பு வீரர்களின் பணியின் அபாயகரமான தன்மையை பூர்த்தி செய்ய தற்போதைய ஊக்கத் தொகையை அதிகரிக்குமாறு அமைச்சர் யோங் சைஃபுரா ஓத்மான் வலியுறுத்தினார்.
- தர்மாவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 6:16 pm
சரவாக்கில் நிகழ்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையை போலிஸ் முடித்துள்ளது: ஐஜிபி ரஸாருடின் ஹுசைன்
January 17, 2025, 5:32 pm
கிந்தா இந்தியர் சங்கத்தின் பொங்கல் விழாவில் ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்பு
January 17, 2025, 4:18 pm
ஊழல் எதிர்ப்பு பேரணி தடையின்றி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஹனிபா
January 17, 2025, 4:16 pm
இந்திய தொழில் முனைவர்களுக்கான தெக்குன் நிதியயை அமைச்சு முழுமையாக கண்காணிக்கும்: டத்தோஶ்ரீ ரமணன்
January 17, 2025, 4:14 pm
குளோபல் இக்வானில் பாதிக்கப்பட்ட 448 பிள்ளைகள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்: நான்சி சுக்ரி
January 17, 2025, 4:14 pm
ஜோ லோவுடனான தொடர்பில் அமைச்சர்களின் விதிமுறைகளை நான் மீறியதில்லை: நஜிப்
January 17, 2025, 2:31 pm
மோசடி முதலீட்ட்டை நம்பி கணினி நிர்வாகி RM1,37,000 இழந்தார்
January 17, 2025, 2:05 pm