
செய்திகள் மலேசியா
குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த 27,000 அந்நிய நாட்டினர் தாயகம் திரும்பினர்
கோலாலம்பூர்:
குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த சுமார் 27,000 அந்நிய நாட்டினர் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் அரசாங்கத்திடம் குறிப்பட்ட அபராதத்தை மட்டும் கட்டினால் போதும்.
இவ்வாண்டு மார்ச் முதல் தேதி தொடங்கிய திட்டம் இம்மாத இறுதியில் நிறைவடைகிறது.
திட்டத்தின் மூலம் நாடு திரும்ப விரும்பி விண்ணப்பம் செய்தோர் மொத்தம் 13 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் அபராதம் செலுத்தியுள்ளனர்.
அன்றாடம் 350க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்ப்பதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
திட்டத்தின் கீழ் நாடு திரும்ப விரும்புவோர் 300 முதல் 500 ரிங்கிட் வரை அபராதம் செலுத்தவேண்டும்.
மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டித் தங்குவது அல்லது விசா அனுமதி நிபந்தனைகளை மீறியது ஆகியவை குடிநுழைவுக் குற்றங்களில் அடங்கும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm