செய்திகள் மலேசியா
குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த 27,000 அந்நிய நாட்டினர் தாயகம் திரும்பினர்
கோலாலம்பூர்:
குடிநுழைவுக் குற்றங்களைப் புரிந்த சுமார் 27,000 அந்நிய நாட்டினர் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் அரசாங்கத்திடம் குறிப்பட்ட அபராதத்தை மட்டும் கட்டினால் போதும்.
இவ்வாண்டு மார்ச் முதல் தேதி தொடங்கிய திட்டம் இம்மாத இறுதியில் நிறைவடைகிறது.
திட்டத்தின் மூலம் நாடு திரும்ப விரும்பி விண்ணப்பம் செய்தோர் மொத்தம் 13 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் அபராதம் செலுத்தியுள்ளனர்.
அன்றாடம் 350க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைச் சரிபார்ப்பதாகக் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
திட்டத்தின் கீழ் நாடு திரும்ப விரும்புவோர் 300 முதல் 500 ரிங்கிட் வரை அபராதம் செலுத்தவேண்டும்.
மலேசியாவில் அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டித் தங்குவது அல்லது விசா அனுமதி நிபந்தனைகளை மீறியது ஆகியவை குடிநுழைவுக் குற்றங்களில் அடங்கும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2025, 11:19 am
நான் இன அரசியலுக்கு எதிரானவன்: பிரதமர் அன்வார்
November 26, 2025, 12:33 pm
ஷம்சுல் இஸ்கந்தரை விசாரிக்க எம்ஏசிசிக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது: பிரதமர்
November 26, 2025, 12:31 pm
கோலாலம்பூரில் மாபெரும் நாசி கண்டார் உணவுத் திருவிழா; பொதுமக்கள் திரண்டு வர வேண்டும்: டத்தோ மோசின்
November 26, 2025, 10:36 am
ஆதரவு கடிதத்தற்காக தான் ஷம்சுல் ராஜினாமா செய்தார்; பணம் வாங்கியதற்காக அல்ல: ங்கா
November 26, 2025, 10:35 am
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
