
செய்திகள் இந்தியா
ஹிந்துக்கள் மீது தாக்குதல்: டாக்காவில் இந்திய வெளியுறவு செயலர் கவலை
டாக்கா:
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உளள் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக கூறி அங்கு சென்றுள்ள இந்திய வெளியறவு செயலர் விகரம் மிஸ்ரி கவலை தெரிவித்தார்.
டாக்கா சென்ற விக்ரம் மிஸ்ரி வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
வங்கதேசத்தில் ஆளும் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலைியல், இஸ்கான் அமைப்பின் துறவி சின்மயி கிருஷ்ண தாஸை தேசதுரோக வழக்கில் வங்கதேச போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், டாக்கா சென்ற இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், வெளியுறவுச் செயலர் முகமது ஜாஸிம் உத்தின் ஆகியோரை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான இந்தியாவின் கவலைகளை நான் தெரிவித்ததாக மிஸ்ரி பின்னர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm