
செய்திகள் கலைகள்
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் பெண் உயிரிழப்பு: அல்லு அர்ஜுனா மீது வழக்கு
ஹைதராபாத்:
ஹைதராபாதில் புஷ்பா2 சிறப்புக் காட்சியைப் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் உயிரிழந்தார். அவரது 13 வயது மகன் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன், அவருடைய பாதுகாவலர்கள், திரையங்கு நிர்வாகம் மீது ஹைதராபாத் போஸீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா2 திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. புதன்கிழமை இரவே ஹைதராபாதில் சிறப்புக் காட்சி வெளியானது. திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் அந்த திரையரங்குக்கு வந்தனர்.
அவர்களை பார்க்க மக்கள் போட்டி போட்டுக்கொண்டு சென்றதால் தள்ளமுள்ளு ஏற்பட்டது. திரையரங்கின் இரும்பு கேட் சரிந்து, ஏராளமானோர் கீழே விழுந்தனர். பலர் நெரிசலில் சிக்கினர். அதில் 35 வயது பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 11:09 am
Emmy விருது வென்ற ஆக இளைய நடிகர் - 'Adolescence' தொடர் புகழ் ஓவன் கூப்பர்
September 11, 2025, 7:04 pm
ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடாது: கூகுளுக்கு உத்தரவு
September 9, 2025, 2:18 pm
இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை
September 8, 2025, 4:56 pm
மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ்: வைரலாகும் படம்
September 8, 2025, 2:58 pm
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
September 6, 2025, 7:11 pm
"The Voice of Hind Rajab": கண்ணீர்மல்க 23 நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்
September 6, 2025, 11:10 am
கவிஞர் மு. மேத்தாவும் இசைஞானி இளையராஜாவும்
September 5, 2025, 10:25 pm
பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்
September 3, 2025, 5:44 pm
சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது ‘லோகா’ படக்குழு
September 2, 2025, 4:32 pm