
செய்திகள் மலேசியா
வெள்ள நிலைமை மோசமடைந்தால் அரச மலேசிய ராணுவ படை களமிறங்கும்: ராணுவ தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முஹம்மத் ஹஃபிசுடின் தகவல்
கோலாலம்பூர்:
வெள்ள நிலைமை மோசமடைந்தால் அரச மலேசிய ராணுவ படை களமிறங்கும் என்று ராணுவ தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முஹம்மத் ஹஃபிசுடின் கூறினார்.
ஓப்ஸ் மூர்னியின் கீழ் சுமார் 192 அதிகாரிகளுடன் இணைந்து 3552 ராணுவ வீரர்கள் வெள்ள உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TDMக்கு சொந்தமான தளவாட பொருட்கள் யாவும் இந்த திட்டத்தின் கீழ் பயன்படுத்தம் என்று அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள வெள்ளப்பேரிடர் நாடு முழுவதும் ஆண்டிறுதி வரை தொடரும் என்றும் வெள்ள நிலைமை மோசமடைந்தால் ராணுவ வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm
முதலை தாக்கியதில் 12 வயது சிறுவன் மரணம்
September 18, 2025, 11:58 am
2026 பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் நல்ல செய்தி காத்திருக்கிறது: ஷம்சுல் அஸ்ரி
September 18, 2025, 10:48 am
பெர்மிம் இளைஞர் தலைமைத்துவ முகாமில் 62 இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
September 18, 2025, 10:46 am
சமையலறையில் கரப்பான் பூச்சிகள், எலிகள்: பினாங்கில் பிரபலமான உணவகம் தற்காலிகமாக மூட உத்தரவு
September 18, 2025, 10:24 am
5 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை இன்று மதியம் வரை நீடிக்கும்
September 18, 2025, 10:23 am
ஆசியான் வணிக மாநாடு; வட்டார பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் மலேசியாவின் உறுதிப்பாட்டின் சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 18, 2025, 10:21 am