செய்திகள் மலேசியா
வெள்ள நிலைமை மோசமடைந்தால் அரச மலேசிய ராணுவ படை களமிறங்கும்: ராணுவ தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முஹம்மத் ஹஃபிசுடின் தகவல்
கோலாலம்பூர்:
வெள்ள நிலைமை மோசமடைந்தால் அரச மலேசிய ராணுவ படை களமிறங்கும் என்று ராணுவ தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முஹம்மத் ஹஃபிசுடின் கூறினார்.
ஓப்ஸ் மூர்னியின் கீழ் சுமார் 192 அதிகாரிகளுடன் இணைந்து 3552 ராணுவ வீரர்கள் வெள்ள உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TDMக்கு சொந்தமான தளவாட பொருட்கள் யாவும் இந்த திட்டத்தின் கீழ் பயன்படுத்தம் என்று அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள வெள்ளப்பேரிடர் நாடு முழுவதும் ஆண்டிறுதி வரை தொடரும் என்றும் வெள்ள நிலைமை மோசமடைந்தால் ராணுவ வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:29 pm
தைவானின் செல்வாக்கு மிக்க பெண் கொலை வழக்கில் நாம்வீக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்
November 5, 2025, 1:16 pm
இந்திரா காந்தி வழக்கு: எந்தவொரு தாயும் தனது குழந்தையிடமிருந்து பிரிக்கப்படக்கூடாது: குலசேகரன்
November 5, 2025, 12:53 pm
61 மலேசிய மாணவர்கள் ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு: சுற்றுலா முகவர் மீது போலிஸ் விசாரணை
November 5, 2025, 10:35 am
1 எம்டிபி நிதியுடன் நஜிப்பை தொடர்புபடுத்துவதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை: ஷாபி
November 5, 2025, 10:34 am
அமெரிக்காவில் யூபிஎஸ் சரக்கு விமானம் விபத்து: 3 பேர் மரணம்
November 5, 2025, 10:33 am
மலேசிய நகரத்தார்கள் வர்த்தக தொழில் துறைகளில் மீண்டும் முத்திரை பதிக்க வேண்டும்: டத்தோ இராமநாதன்
November 5, 2025, 9:03 am
உட்கட்சி பூசல்களை நிறுத்த பெர்சத்து உச்சமன்றம் முடிவு: மொஹைதின்
November 4, 2025, 11:20 pm
