
செய்திகள் மலேசியா
வெள்ள நிலைமை மோசமடைந்தால் அரச மலேசிய ராணுவ படை களமிறங்கும்: ராணுவ தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முஹம்மத் ஹஃபிசுடின் தகவல்
கோலாலம்பூர்:
வெள்ள நிலைமை மோசமடைந்தால் அரச மலேசிய ராணுவ படை களமிறங்கும் என்று ராணுவ தளபதி ஜெனரல் டான்ஶ்ரீ முஹம்மத் ஹஃபிசுடின் கூறினார்.
ஓப்ஸ் மூர்னியின் கீழ் சுமார் 192 அதிகாரிகளுடன் இணைந்து 3552 ராணுவ வீரர்கள் வெள்ள உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
TDMக்கு சொந்தமான தளவாட பொருட்கள் யாவும் இந்த திட்டத்தின் கீழ் பயன்படுத்தம் என்று அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள வெள்ளப்பேரிடர் நாடு முழுவதும் ஆண்டிறுதி வரை தொடரும் என்றும் வெள்ள நிலைமை மோசமடைந்தால் ராணுவ வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 10:52 pm
இந்திய இளைஞர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அர்விந்த் அப்பளசாமி
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm